Tag: poem
காவிரித்தாயும் நடிகர் விவேக்கும் உரையாடிய கவிதை
நடிகர் விவேக் அவ்வப்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்ச்சி கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வரும் நிலையில் தற்போது காவிரி தாயும் அவரும் உரையாடுவது போன்ற ஒரு கவிதையை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கருத்தாழமிக்க இந்த கவிதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு: பா.விஜய்யின் கவிதை
காவிரி பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வப்போது திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஒருசிலர் டுவிட்டரில் காவிரிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், பிரபல பாடலாசிரியருமான பா.விஜய், காவிரி பிரச்சனை...