Dhinasari Reporter

About the author

நிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…!

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.

போக்குக் காட்டும் நிவார் புயல்! கரையைக் கடப்பது எப்போது?! நாளை பொதுவிடுமுறை!

தமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வேகமெடுக்கும் நிவார் புயல்; கொட்டித் தீர்க்கும் மழை; தமிழகம், புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில்

சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,

சென்னை சாலையில் திடீரென நடந்துவந்த அமித் ஷா! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும் அவர் இன்று சென்னை வந்தடைந்தார்.

பாஜக.,வில் இணைந்தார் திமுக., முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்..!

அவர் அதிமுக.,வில் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் பாஜக.,விலேயே இணைந்துள்ளார்

ஆன்லைன் ரம்மிக்கு தடை; அரசின் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!

தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்க

அமைச்சர் வரும் முன் எப்படி கொடி ஏத்துனீங்க? சிவாசாரியாரை வசைபாடிய அதிமுக., நிர்வாகி!

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வருவதற்கு முன்பு தீபத் திருவிழா கொடியேற்றிய கோவில்

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்து மதம்! அண்ணாமலையாருக்கு இவ்ளோ கட்டுப்பாடுகள்!

வெளி இடங்களில் அன்னதானம் செய்வதற்கு அனுமதி இல்லை. அன்ன தானம் கோவிலுக்குள் நடைபெறும் அதுவும் பார்சல் செய்து தரப்படும்.

தீபத் திருநாளிலாவது கோயில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதியுங்க! ஏக்கத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள்!

தமிழக அரசு நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க கோவில்களில் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதி

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில்… கந்தசஷ்டி வழிபாடு!

புதுக்கோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சசிகலாவுக்கு சிறப்பு சலுகை கிடையாது – உள்துறை அமைச்சர் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரோடு அவரின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 4 வருட தண்டனைக்காலம் வருகிற ஜனவரி மாதம் முடிவடைகிறது.  அதேநேரம் நன்னடத்தை...
Exit mobile version