Dhinasari Reporter

About the author

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர்!

இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச உள்ளார்.

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு வெளியிட்ட முழுமையான தகவல்!

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு... வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாலை நவீன முறையில் சீரமைப்பு!

நடந்து செல்ல ஏதுவாக சில்வரினால் ஆன கைபிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்கவர் விளக்குகள் அமைக்கப்பட்டு,

பரிதாபம்! உறவுகள் கைவிட்டதாக… கொரோனா பாதித்த முதியவர் தற்கொலை!

மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?: முதல்வர் கையில் முடிவு!

பொதுப்போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது. பொதுப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

மதுரை கொரோனா சிகிச்சை மையங்களில் தண்ணீர் தட்டுப்பாடு!

அங்கு போதியளவு, குடிநீர் மற்றும் நேரத்துக்கு உணவும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர்.

போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி.,: வைரலாகும் வீடியோ!

அதில் அர்ஜுனன் ஒரு காவல் அதிகாரியை எட்டி மிதிக்கும் காட்சி இருந்ததால், இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளைஞ்ச காய்கறி விலை போகல… வருத்தத்தில் விவசாயிகள்!

மதுரை, சோழவந்தான் அருகே விளைந்த காய்கறிகள் விலை போகாமல் சேதம் அடைந்து வருகிறது விவசாயிகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

திருவண்ணாமலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம்!

ஞாயிற்றுக்கிழமை (28-06-20) இன்று, ஸ்ரீ அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.

தமிழகத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா உறுதி; சென்னையில் 1,992 பேருக்கு தொற்று!

இதுவரை இல்லாத அளவாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 4ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது
Exit mobile version