Dhinasari Reporter

About the author

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது ? : மத்திய உளவுத்துறை ரகசிய சார்வே லீக் ஆனதாக தகவல் !

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக அல்லது திமுக கட்சியோ வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது என மத்திய உளவுத்துறை எடுத்த ரகசிய சார்வே சற்றுமுன் லீக் ஆனதாக தகவல்...

ஓட்டு போட பணம் வாங்கினால் அல்லது வழங்கினால் ஓராண்டு சிறை!!

ஓட்டு போட வேட்பாளரிடம் பணம் வாங்கினால் இந்திய தண்டனை விதி 171-பி பிரிவின்படி, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.   இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில்...

கிஷ்கிந்தா பூங்காவில் ராட்சஸ ராட்டினம் விழுந்த விபத்தில் ஒருவர் பலி : 20 பேர் காயம்

சென்னை தாம்பரம் அருகே உள்ள பொழுதுபோக்கு கிஷ்கிந்தா பூங்காவில் ராட்சஸ ராட்டினம் அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் . 20 பேர் காயமடைந்தனர்.   தாம்பரம் அருகே தர்காஸ் பகுதியில் பொழுதுபோக்கு, விளையாட்டுப் பூங்கா அமைந்துள்ள...

முதலமைச்சர் ஜெயலலிதா கட்அவுட்கள் சாலையில் சரிந்து விழுந்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

நெல்லை - தூத்துக்குடி சாலையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையினால் முதலமைச்சர் ஜெயலலிதா பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.   அ.தி.மு.க....

வேட்பாளரின் கார் மீது ஆசிட் வீச்சு : காவல் துறையினர் சமாதானப் பேச்சு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசன் மவுலானா அவரது நண்பர்களுடன் அத்திப்பட்டு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது,...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 7

சுருக்கமாக : சலுக்க-ராஷ்ட்ர கூடர்களுக்கும் பின் கர்நாடகத்தில் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவர்கள் ஹொய்ஸளர் எனப்படும் அரச பரம் பரையினர், பிரசித்தமான விஜயநகர நாயக பரம்பரைக்கு முந்தியவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவர்கள் தமிழகத்திலும் படையெடுத்து பிற்கால்ச்...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 6

ஆயின், அந்தப் பராசக்தி மகாமாயையாக இருப்பதன் விசேஷம், முப்பது ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கும் ‘என்றைக்கோ வரத்தான் செய்யும்’ என்று நினைக்குமாறேதான் வைத்திருக்கிறாள்! ஆனாலும் அவளே கொஞ்சத்தில் கொஞ்சம் ஞானாம்பாளாக அநுக்ரஹம் செய்திருப்பதில், அன்று...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 5

“அப்ப என் ஒத்தனைத்தான் பைத்தியக்காரன்னு சொல்லியிருப்பா, திட்றவாளானா திட்டியும் இருப்பா?” என்ற ஸ்ரீசரணர் நியாய தேவதையாகத் தொடர்ந்தார். “எனக்கு வேணுந்தானே? நல்ல பேரோட பெரிசா ஒரு பத்ரிகை நடத்றவா, கதை-கட்டுரை எழுதறவா-ன்னா, அவா...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 4

“சரித்ரம் எழுதிண்டிருக்கியோ?" என்னத்தை எழுதுவது? அதுதான் நிறுத்தச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டாரே! புண்படுத்தியது போதாதென்று புண்ணைக் குத்தியும் பார்க்கிறாரா? – சீ, அப்படி எண்ணுவது மஹா பாபமில்லை? ஆனாலும் ஏன் இப்படிக் கேட்கிறார்,...

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 2

கண்டகீக்ருத்ய பிரக்ருதி குடிலம் கல்மஷம் ப்ராதிபஸ்ரீ- கண்டீரத்வம் நிஜபதஜூஷாம் சூன்யதந்த்ரம் திசந்தீ| துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டி-ப்ரதாத்ரீ சண்டீ தேவீ கலயதி ரதிம் சந்த்ரசூடால சூடே|| (தனது...
Exit mobile version