புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

அறந்தாங்கி அருகே முத்து மாரியம்மன் ஆலய வைகாசித் திருவிழா தீமிதி உத்ஸவம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் குறிச்சி குளம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழா நடந்தது.

திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்!

காலையில் தொடங்கிய தேரோட்டம் மாலையில் நிறைவடைந்தது காலையில் இரு விதிகளையும் மாலையில் இரு வீதிகளையும் தேர் உலா வந்தது

ஆவுடையார்கோயிலில் நடராஜர் அபிஷேகம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஆத்மநாத சுவாமி கோவில் நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது

காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் அமராவதி புதூர் ராஜராஜன் கல்லூரி சாதனை

காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் அமராவதி புதூர் ராஜராஜன் கல்லூரி சாதனை காரைக்குடியில்அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் தமிழகத்திலிருந்து 18 அணிகள் கலந்து கொண்டது...

அறந்தாங்கி அருகே திருநாளூர் கிராமத்தில் 54 அடி உயர பொழிஞ்சியம்மன் கோயிலில் வழிபாடு!

புதுக்கோட்டை அருகே திருநாளுர் கிராமத்தில் உள்ள பொழிஞ்சியம்மனுக்கு பலநுாறு லிட்டர் பால் அபிஷேகமும் பலநுாறு பெண்கள் விளக்கு வழிபாடும் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூர் கிராமத்தில் 54 அடி உயரமுள்ள...

அறந்தாங்கி அருகே அய்யனார் குதிரை சிலைக்கு 70 அடி உயர மாலை அணிவித்து வழிபாடு!

கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே மிக உயரமான 33 அடி குதிரை சிலைக்கு 70 அடி உயமுள்ள மாலை சாற்றி பல ஆயிரம் பக்தர்கள்

ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருவிழா!

வருகிற 2ந்தேதி மாணிக்கவாசகர் ரிஷபவாகனத்திலும் 4ந்தேதி திருத்தேரிலும் 5ந்தேதி வெள்ளி ரதத்திலும் காட்சி கொடுக்கிறார்.

ஆவுடையார்கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் ஆதினம் அருளாசி!

ஆனி திருமஞ்சன 7ம் திருவிழாவை முன்னிட்டு குருமகா சன்னிதானம் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்

ராஜராஜன் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!.‌‌

காரைக்குடி ராஜராஜன் பொறியியற் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது

ஆவுடையார் கோயிலில் சிவராத்திரி பூஜை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாசகம் பிறந்த ஆத்மநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளும் அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவும் நடந்தது இக்கோயிலில் திருவாவடுதுறை 24 வது...

ரோல் பால் போட்டியில் சாதனை படைத்த காரைக்குடி கல்லூரி மாணவர்!

திண்டுக்கல் நகரில் நடந்த ரோல் பால் போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்

ஆவுடையார்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
Exit mobile version