புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

ஆவுடையார் கோயிலில் சிவராத்திரி பூஜை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாசகம் பிறந்த ஆத்மநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளும் அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவும் நடந்தது இக்கோயிலில் திருவாவடுதுறை 24 வது...

ரோல் பால் போட்டியில் சாதனை படைத்த காரைக்குடி கல்லூரி மாணவர்!

திண்டுக்கல் நகரில் நடந்த ரோல் பால் போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்

ஆவுடையார்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

காரைக்குடி அமராவதி புதுார் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ., பள்ளியின் உலக சாதனை

உலக சாதனைகளையும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் புதுச்சேரி se.ve வேல்டு ரெக்கார்டு போரம் நிறுவன தலைவர்

திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சிபிஎஸ்இ., முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பாராட்டு!

காரைக்குடி: காரைக்குடி இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை முன்னாள் துணை வேந்தர் பாராட்டினார். காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் ஸ்ரீ இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது.இப்பள்ளியில் நடைபெற்ற...

திருவாவடுதுறை கோயிலில் புரட்டாசி கார்த்திகை சிறப்பு வழிபாடு!

குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பராமச்சாரிய சுவாமிகள் திருமுன்னர் நடந்தது சன்னிதானம் பக்தர்களுக்கு

காரைக்குடி ராஜராஜன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா!

காரைக்குடி அமராவதிபுதுாரில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.

ஆவுடையார்கோயிலில் ஆனி மக தரிசனம்!

குருமகா சன்னிதானம் வழக்கம்போல ஆனி மாத மக நட்சத்திர தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்

திருவாவடுதுறை ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா!

திருவாவடுதுறையில் 24வது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திரவிழா நடந்தது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ் வருடப் பிறப்பு பஞ்சாங்கம் வாசித்தல்!

ஆண்டுதோறும் தமிழ் மாத சித்திரை மாதம் 1ஆம் தேதி ஆதீனத்தில் பஞ்சாங்கம் வாசித்து வழிபாடு செய்வது வழக்கம்

1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்..!

அறந்தாங்கி அருகே கோபால பட்டிணத்தில் 1300 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
Exit mobile version