புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

அறந்தாங்கியில் அமமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு அமமுக சார்பில் கரோனா ஊரடங்கில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் சிவசண்முகம் தலைமை...

அறந்தாங்கியில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக சார்பில் அண்ணாதெரு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் காசிநாதன் நிதியில் அண்ணாதெரு ஜீவா தெரு, அக்ரஹாரம், முனிக்கோயில் தெரு, காந்தி பூங்கா ரோடு...

அறந்தாங்கியில் திமுக சார்பில் அரிசி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரயில்வே ஸ்டேசன் அருகில் துப்புரவு பணியாளர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது அறந்தாங்கி நகரில் தொடர்ந்து துாய்மை பணிகளை செய்து வரும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை...

அறந்தாங்கி அருகே கூத்தாடிவயலில் ரோட்டரி சார்பில் நரிக்குறவர்களுக்கு அரிசி வழங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் ரோட்டரிகிளப் சார்பில் நரிக்குறவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கியில் எளியோர்க்கு உணவு வழங்கிய பாஜக!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜேஜே நகரில் பாஜக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறந்தாங்கியில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நகரம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.அரசின் சார்பில் ரேசன்கார்டு...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சமத்துவபுரத்தில் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பொருட்கள் வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சமத்துவபுரத்தில் அறந்தை ரோட்டரி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது சமத்துவபுரத்தில் உள்ள 350 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோஎடையுள்ள அரிசியை முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம்...

அறந்தாங்கியில் எஸ்கே பிராய்லர்ஸ் சார்பில் அரிசி வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எஸ்கே பிராய்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கரோனா துாய்மை பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி துப்புரவு தொழிலாளர் 229 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர்...

அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பணியாளர்களுக்கு மட்டன் பிரியாணி!

புதுக்கோட்டைபுதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போலீஸ்,மருத்துவத்துறை நகராட்சி தீயணைப்பு,ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு...

அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் மயில் மெட்ரிக் பள்ளி காவல்துறை,நகராட்சி  இணைந்து  வாகனங்களுக்கு எஞ்சின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.பணிக்கு ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.அறந்தாங்கி...

ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா!

புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே பஞ்சாத்தியில் மழை வேண்டி குதிரை எடுப்பு திருவிழா!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பஞ்சாத்தி கிராமத்தில் மழைவேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பஞ்சாத்தி கிராமத்தில் உள்ள மென்னமுடைய அய்யனார்கோயிலில் ஆண்டுதோறும் பருவ மழை தங்கு தடையின்றி பொழிய...

புதுக்கோட்டை அருகே பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு!

புதுக்கோட்டை புதுக்கோட்டை அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் 3ந்தேதி முத்துமாரியம்மன்கோயிலில் தீமிதித்தல் வழிபாடு நடந்தது புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலை அடுத்த பாண்டிபத்திரத்தில் பழமையான முத்துமாரியம்மன்கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா நடைபெறும் அதன்படி கடந்த வாரம்...
Exit mobile version