Sakthi Paramasivan.k

About the author

பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காதீர்கள்: ஹைதராபாத்தில் பிரசார இயக்கம்!

சாலைகளில் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். கையில், இடுப்பில் குழந்தைகளை இடுக்கிக் கொண்டு பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை! ஹைதராபாத் நகரில் மக்களிடம் அதிகாரிகள் இது போன்றவர்களுக்கு பிச்சை போடாதீர்கள் என்று ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு...

தென்மாநிலங்களில்தான் தேர்தல் செலவு அதிகமாம்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தான் தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அளித்த தகவலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்...

இன்று திருவோணம்… ஓணம் பண்டிகை கோலாகலம்

திருவோணம் ! எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார். அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். "வருடம்...

என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் பங்கேற்றால்… தினகரன் எச்சரிக்கை

என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.   அதிமுகவின் தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுக்குழுவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வித...

ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017

ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017 ஆகஸ்ட்-17 ஆவணி-01 ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம். ஆகஸ்ட்-18 ஆவணி-02 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி ஆகஸ்ட்-19 ஆவணி-03 க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம் ஆகஸ்ட்-20 ஆவணி-04 மாஸ சிவராத்திரி ஆகஸ்ட்-21...

ப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மதுரையில் கல்லூரி மாணவர் தற்கொலை

ஜெயமணி மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் குடும்பத்தில் முதல் நபராக கல்லூரியில் சென்று படிக்கும் நிலைக்கு வந்தவர் விக்னேஷ் என்றும், தங்கள் குடும்பத்தில் எதிர்கால நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த மாணவரும் இளைஞரும் பெண்களும் இது போன்ற பிரச்னைக்கு ஆளாகக் கூடாது என்று அவர்கள் கூறினர்.

அப்துல் கலாம் இருந்த வீட்டில் குடியேறுகிறார் பிரணாப் முகர்ஜி

புது தில்லி: புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க் கிழமை நாளை பதவி ஏற்கவுள்ளார். எனவே குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறி பிரணாப் முகர்ஜி புதிய பங்களாவில் குடியேறுகிறார். அவர் தில்லி...

இஸ்லாமியர்-இந்து பெண் இணைந்து தங்க ஹோட்டலில் ரூம் தர மறுப்பு!

பெங்களூர்: வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடிக்கு தங்கும் விடுதியில் அறை ஒதுக்க மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் இந்து முஸ்லிம் மதங்களைச் சார்ந்து  பெயர் கேட்டதன் அடிப்படையில் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர்கள்...

இஸ்ரேல் சென்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் போப் ஆண்டவருக்கு இணையாக...

கேளிக்கை வரி விலகுமா: திரையரங்கு மூடல் விலகுமா?

ஜிஎஸ்டி (GST) மற்றும் கேளிக்கை வரியால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தர முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று...

ஆடி வருகுது அம்மன் உலா

நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது...
Exit mobile version