பொதிகைச்செல்வன்

About the author

சிவபிரதோஷம் ” சிவ குடும்பம் “

கணபதி சொல்லும் கேட்பான் - சிவ கணங்களுக்குப் பொருளு மாவான் - தன் தளபதி நந்தி போற்றும் - இசைத் தாளத்தில் தன்னைத் தோற்பான் . கந்தனைக் குருவாய் ஏற்றான் - ஒங் காரத்தின் பொருளைக் கேட்டான் - தனை நிந்தனை...

பிச்சை எடுத்த சுதந்திர போராளி… நீலகண்ட பிரம்மச்சாரி..!

டிசம்பர் 4 இன்று ஒரு மாவீரனை நினைவு கூர்வோம்! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு முன்பே சுதந்திர போராட்டத்தில் துப்பாக்கி பயிற்சி கொடுத்து 6000 இளைஞர்களை உருவாக்கிய மாவீரர் ,இவரிடம் பயிற்சி...

வடிவேலு பாணியில் ஒரு தாசில்தாரின் புகார்….! ஐயா… மணலோட பிடிபட்ட டிராக்டர காணோம்…!

ஐயா, மணலோட பிடிபட்ட டிராக்டரை காணும் என்று வடிவேலு பாணியில் போலீசிடம் புகார் அளித்த தாசில்தாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருட்டு மணல் அள்ளியதாக டிரைவருடன் மணல் டிராக்டரையும் கைப்பற்றிய காவல்துறை, அதனை தாசில்தார் அலுவலகத்தில்...

சபரிமலை சந்நிதிக்குள் வர முயன்ற ரஹானா பாத்திமா.. சஸ்பெண்ட் செய்தது பிஎஸ்என்எல் !

கொச்சி: தமது நிறுவனத்தில் பணி செய்யும் கேரளத்தைச் சேர்ந்த ரஹானா பாத்திமா கைது செய்யப் பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது பி,எஸ்.என்.எல்., நிறுவனம். கேரளத்தைச் சேர்ந்த ரஹானா பாத்திமா என்பவர், கம்யூனிஸ மற்றும்,...

மனைவியை கரெக்ட் பண்ணி.. கூட்டிச் சென்றதால் ஆத்திரம்: கள்ளக்காதலனின் தந்தையைக் கொன்றவர் சரண்!

கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிவிட்டதால் ஆத்திரமடைந்த ஒருவர், தன் மனைவியின் கள்ளக்காதலனுடைய  தந்தையை விசாரிக்க அழைத்துப் போய், ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்தார். பின் அவர் தனது நண்பருடன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை,...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்குகிறது அரசு!

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது அரசு. புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கஜா புயலால் நாகை, திருவாரூர்,...

நாய் எப்படி ஆடானது? எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது?: நீதிமன்றம் கேள்வி

சென்னை: நாய் எப்படி ஆடு ஆனது? பொதுமக்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி இதுதான். கடந்த 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 2,100 கிலோ துர்நாற்றம் எடுத்த...

சபரிமலை கெடுபிடிகள்… குமுறும் பக்தர்கள்…

இந்த வருடம் சபரிமலையில் கடுமையான சட்ட திட்டங்களை முன்னறிவிப்பின்றி அமுல்படுத்தியிருப்பதாக மாநில இடதுசாரி அரசை சாடுகின்றார்கள் பக்தர்கள். முதலில், கோயில் சந்நிதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததே தவறு என்று கருத்து தெரிவிக்கும்...

விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்: சீமான் கட்டளை!

சர்கார் பட விளம்பரங்களில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி அமைந்த போஸ்டர்கள் கேரளாவிலும் பரவலாக ஒட்டப்பட்டது. பெரிய அளவில் பேனர்களும் வைக்கப்பட்டன. இது, சமூகத்தில் தீய பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதென்று கேரளாவிலுள்ள...

பொய் சொல்லி அமைச்சர் பதவி விலகட்டும்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி(தாலுகா) வாணக்கண்காடு கிராமத்தை சார்ந்தவர்கள் கஜா புயல் தாக்கம் பற்றிக் கூறுவது... எங்கள் ஊரில் கஜா புயல் தாக்கியதில் லட்சக்கணக்கில் மரங்கள்  சரிந்துவிட்டன. 30,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ...

சபரிமலை… பின்னணியில்பாஜக போராட்டம் என்றால் என்றோ தோல்வி அடைந்திருக்கும்!

போராட்டங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை! அதற்கு பல காரணங்களை நாம் சொல்லலாம். ஆனால், குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான் அந்த போராட்டங்களை வெற்றியை நோக்கி செலுத்தும் உந்து சக்தியாக அமைகிறது! உணர்ச்சி...

தனித் தமிழ்க் காவலர் இலக்குவனார் (பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)

தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கப் பாதையில் நடைபோட்டு எண்ணம், சொல், செயல், படைப்பு, பணிகள் களப்பணி மூலம் தமிழ்க்காப்பில் சிறந்திருந்த தனித்தமிழ்க் காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் வழியில் நாமும் பிற சொற் கலப்பினை அகற்றித் தமிழ் வளர்ப்போம்!
Exit mobile version