ரவிச்சந்திரன், மதுரை

About the author

ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வுகள் அறிவிக்க வேண்டும்!

தாங்கள் இரவு நேரத்தில் பயணிப்பதற்கும், உணவு விடுதிகளில் அமர்ந்து உண்ணுவதற்கும் சில தளர்வுகள் வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

வார இறுதி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை!

தமிழகத்தில்மீண்டும்  கொரோனா தோற்று அதிகரித்துள்ள காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மகா மிருத்யுஞ்ஜய யாகம்!

அண்ணாமலை தலைமையில் திருப்பரங் குன்றத்தில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மகா மிருத்யுஞ்ஜய யாகம் நடைபெற்றது

மதுரையைச் சுற்றி ஒரே நாளில் இத்தனை… க்ரைம்!

பெருங்குடியில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது மதுரை: பெருங்குடியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெருங்குடி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் பரம்புப்பட்டியில் ரோந்து பணியில்...

மதுரையில் பழமையான கட்டடம் இடிந்த விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு!

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இப் பகுதியில் பெரும்

ரேசன் அரிசியை பதுக்குவோர் மீது நடவடிக்கை: மதுரை எஸ்.பி.,!

மதுரை மாவட்டத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்க கூடிய ரேஷன் அரிசிகளை யாரேனும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்தால் அவர்கள் மீது

ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா!

நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கொரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

எங்க காளை ஜல்லிக்கட்டுல பரிசு வாங்கணும்! புதுமண தம்பதியின் ஆசை!

அத்தியாவசியமான உணவு வகைகளையும் கொடுத்து தங்களின்  குழந்தை போல் பார்த்து வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்

சரவண பொய்கையில் குளிக்கும்போது… டைவ் அடித்த முதியவர் உயிரிழப்பு!

அதற்குக் கீழ் படி இருப்பதை அறியாததை ஆறுமுகம் படியில் தலைப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தப் பெருக்கு

மதுரை கோயில்களில் டிச.20ல் ஆருத்ரா தரிசனம்: நடராஜர் அபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில், பல கோயில்களில் டிச. 20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை நடராஜர் அபிஷேகமும், ஆருத்ரா தரிசனம்

கொரோனா- நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாநகராட்சி

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம்!

நாள் ஒன்றுக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெறுவதாக கீழமை நீதிமன்றம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Exit mobile version