SMS-சங்கர்

About the author

Journalist

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

12 ஆண்டுகளுக்கு பின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்...

சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! 6 ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி...

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

இதனையொட்டி வரும் 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு

தூத்துக்குடி சிதம்பரநகர் தேவாலயத்தில் நடத்த தகராறு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரி பாண்டியராஜன் சாவு. கோயில் விழாவின் போது பெண் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாண்டியராஜ் மீது...
Exit mobile version