தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

ஒற்றை நிலவு நீ இருக்க…

நாளை.. இரட்டை நிலா வானில் தெரியுமாம்! ஆண்டுகள் இரண்டுக்கு முன்பே… எவனோ அவிழ்த்துவிட்டானாம்! ஆச்சரியம்தான்! நிலவுக்குத் துணையாய்… செவ்வாய் நிலவாய்த் தோன்றும்! சொல்லி வைத்தவன் எவன்? அறிவியல்...

நீயே என் சத்திய ஜீவன்!

ஞாயிற்றுக்கிழமை… வாசற்கதவு திறந்து அதிகாலைச் சூரியனின் அழகைக் காண விழிகள் விரைந்தன! மேகத்தால் மறைந்த ஒளிக் கதிர்! என் மோகத்தால் உதித்த உனது முகம்! ...

காலடித் தடங்கள்

கடற்கரை மணல்வெளியில் நம் காலடித் தடங்கள்… சிவந்த மெல்லிய உன் பாதங்களின் அடியில் மிதிபட்டவை மணல் துகள்கள் இல்லை… சிவந்து தடித்த உன் வார்த்தைகளில் காயப்பட்டு சிதறியஎன் மனத் துகள்கள்...

இதயத்தின் கோளாறில் இதம்!

நம் அறிமுகத்தின் உதயத்தில் கோளாறோ? உன் அன்பில்லா இதயத்தில் கோளாறோ? நம் பார்வைகளின் பதியத்தில் கோளாறோ? என் இளகியமனம் இதயக்கோளாறில் இப்போது நிற்குதடி! உன் வெள்ளந்திச் சிரிப்பு மின்னல்...

கவனக் களவு!

பள்ளிக்கூட வகுப்பறை! வாய்பிளந்து அமர்ந்திருந்தாலும் வாத்தியாரின் வார்த்தை மட்டும் மூளையை முழுதாய் எட்டவில்லை! கவனச் சிதறல்.. கல்லூரிக் காலம்..! பேராசிரியர் போராசிரியராய் மாறிப்போன மர்மம்! ஏழு மலைகளும் ஏழு...

நிமித்தம்.. நேசத்தின் வெளிப்பாடு!

உன் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்துப் புதைத்தேன்! என் மனம் புதைகுழியாய்ப் போனது! நினைவுகள் மட்டுமே மீட்புப் பணியில்! அச்சென்ற தும்மல்… அசைந்தாடும் கம்மல்… சுவாசத்தின் சிக்கனத்தால் பலவீனமாய் வெளிக்கிளம்பும்...

இதய சிம்மாசனத்தில்… கொடுங்கோன்மை!

இச்சையுடன் இதமாய்ப் பேச நச்சென்று நாலு வார்த்தை நல்லதாய் சொல்லேன் என்றாள்! அவள்.. அழகும் அமைதியும் தவழ்ந்த காட்டு ரோஜாவாய் கவர்ந்திழுத்தாள்! முட்களாகிய அரணால் என் இதயத்தில் கீறி...

பிரிவும் பிடிக்கிறதே !

என் தனிமை எனக்குப் பிடிக்கிறது உன் இனிமை நினைவில் பீடித்திருப்பதால்..! நீ அருகே இருக்கும்போது இல்லாத இன்பம் உனைப் பிரிந்திருக்கும்போது கிடைக்கிறது! ஆம்..! உன் பிரிவும் எனக்குப்...

மறக்கவோ..? நினைக்கவோ..?

பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல… அவர்களை அதிகமாக நினைப்பதற்கே..! உணர்வின் உச்சத்தில் உயிர்த்தெழுந்த வார்த்தைகள்! உன்னிடம் இன்று பேசக்கூடாது! உன்முகம் இன்று பார்க்கக்கூடாது! உன்குரல் இன்று...

செல்வாக்கு இழப்பு !

உன் பார்வை வீச்சில்… பல நாள்கள் பகற்கனவு கொண்டிருந்தேன்! எத்திக்கில் திரும்பினாலும் தித்திக்கும் உந்தன்முகம் வசீகரித்துக்கொண்டே இருக்கும்! நீ புன்னகைத்துப் பார்க்கையில் விழும் கன்னக் குழியில் விழுந்துகிடந்தேன்!...

மழைக்குக் காத்திருந்த நிலம்!

மழைக்குக் காத்திருந்த நிலம்போல் வறண்டு கிடந்தது என் உள்ளம்… மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த வசந்த காலம் வீசிச் சென்றது… அணைகளில் தேக்கிவைத்த நீரெல்லாம் உடைப்பெடுக்கும் உருவகத்தை...

அன்பின் ஒப்படைப்பு!

காலைக் கண்விழிப்பு உன் கனவுகளுடனே! என் தலையணையில் ஏறியது உன் கூந்தலின் வாசம்! காப்பியின் சுவை நாக்கில் தொடும்போது… உன் வார்த்தைக் கசப்பு நெஞ்சைச் சுடுகிறது! வாசலில்...
Exit mobile version