குளிக்கச் சென்ற இளம்பெண்! நேர்ந்த விபரீதம்!
அலமாரியில் உள்ள மண்ணெண்ணெய் கேனை எடுக்க முயற்சித்தபோது அது தவறுதலாக இவர் மீது விழுந்து மண்ணெண்ணெய் முழுவதும் ரெனி மீது கொட்டியது.
அமைச்சர் வெளியிட்ட அதிரடி புகைப்படம்! அதிசயித்த நெட்டிசன்ஸ்!
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் படித்துளளார்.
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியியல் பட்டதாரி!
குழந்தைகள் நல அதிகாரிகள் அங்கு நடந்தவற்றை கேட்டறிந்தனர்.
இந்த ஆப்கள் உங்களிடம் இருக்கா? எச்சரிக்கும் காவல்துறை!
பல செயலிகள் உங்கள் கட்டைவிரல் மற்றும் கைகளை ஸ்கேன் செய்ய கேட்கிறது
அரசு மருத்துவ மனை கழிவறையில் முதியவர் தற்கொலை!
கழிவறையின் ஜன்னலில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
வயதான தாய்.. பராமரிக்க முடியாது.. கொலை செய்து எரித்த குடும்பத்தினர்!
கருப்பாயியின் உடலை மூட்டையில் கட்டிக் கொண்டு ட்ரை சைக்கிள் உதவியுடன் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு மொபைல் போன்! அதிரடி ஆஃபரால் குவியும் அட்மிஷன்ஸ்!
பள்ளியில் புதிதாக சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆஃப் செய்து கொடுத்த மருத்துவர்!
பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் மெடிக்கல் ஆப் என்று அழைக்கப்படும் மருத்துவ உதவி செயலி ஒன்றை அவர் உருவாக்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்
பள்ளி திறப்பு குறித்து வெளியான செய்தி உண்மையில்லை: அமைச்சர் செங்கோட்டையன்!
பள்ளி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றதாக வெளியான தகவல் உண்மையில்லை
முதல்வர் கையால் விருது! சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து! இடமாற்றம் ஆன தாசில்தார்!
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பிரியாணி விருந்துக்கான ஏற்பாடு நடந்துள்ளது
கொரோனா: 105 வயது முதியவர் குணம்! கேரளாவில் குணமாகும் முதியோர்கள்!
105 வயது முதியவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தார். மேலும், கோட்டயம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 93 மற்றும் 88 வயது தம்பதி கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்
குடும்பத்தில் மகிழ்ச்சியே இல்லை.. கடிதம் எழுதி வைத்து கணவரையும் குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்த பெண் மருத்துவர்!
தனது குழந்தைகளுக்கும், கணவருக்கும் விஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.