உயிருக்கு போராடும் நடிகர்! வலை தளங்களில் உதவி நாடும் உறவினர்!
மேலும் பதினைந்து நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், ரூ.12 லட்சம் வரை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஏய் நீ அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!
ரோஷ்னிக்கு வெளியில் யாருடனோ தொடர்பு இருப்பதாக ஆரிப் சந்தேகித்து அவரை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் ரோஷ்னி அழகாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்
#ThanjavurBigTemple ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டாக்!
குடமுழுக்கு தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள், தஞ்சை பெரிய கோவிலின் போட்டோ ஆகியவற்றை பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
ஆசிரியர்களின் கடமையை விவரித்த கல்வி அமைச்சர்!
தேர்வு ரத்தானதால் அந்த தொகையை திரும்ப தருவதுதான் ஆசிரியர்களின் கடமை'
கழிப்பறைக்கு சென்ற 10 வயது சிறுமி! கதற கதற சமையல் காண்ட்ராக்டர் செய்த வன்கொடுமை!
நீண்ட நேரமாக சிறுமியை காணாத குடும்பதினர்கள் சிறுமியைத் தேடியபோது, திருமண மண்டபத்தின் கழிப்பறையில் அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார்.
தஞ்சை கும்பாபிஷேகம்: மந்திரம் சொல்ல எதிர்ப்பு! சினிமா இயக்குநர் கைது!
இயக்குனர் கௌதமன் போராட்டம் செய்ய தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இளம் எழுத்தாளர்களுக்கு… மூத்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கொடுக்கும் ‘டிப்ஸ்’!
மனைவியின், குழந்தைகளின் நிரந்தர சாபத்தைச் செத்த பின்னும் ஓர் எழுத்தாளர் பெறுவார் என்றால் அது `குடிப்பது தமிழர் பண்பாடு` என்ற வாதத்தோடு ஆதரிக்கப்பட வேண்டிய விஷயமா என்பதைக் குடிக்காக வாதிடும் எழுத்தாளர்கள் சிந்திக்கட்டும்.
அனைவருக்கும் நன்றி: ட்விட் செய்த விஜயசாந்தி!
அப்போதிருந்து இப்போது வரை எனது சினிமா வாழ்க்கையில் பங்களித்த அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
நடுவானில் பிறந்த குழந்தை! பிறகு..!
அந்த விமானம் அதிகாலை 03:09 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கார்ப்பரேட் அரசியல்: தமிழகத்தை பாதிக்கப் போகும் வெறுப்பு பிரசாரம்!
தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சி ஒன்று, இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் அரசியல் வியூக நிறுவனத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளது. இதற்காக அந்த கட்சி செலுத்தியுள்ள கட்டணம் ரூ. 360 கோடி முதல் ரூ. 450 கோடி வரை என்கிறார்கள்.
வாரி எடுத்ததா வாரி கொடுத்ததா? பிகிலின் திகில் சொல்கிறார் இவர்..!
இதை தயாரிப்பாளர் ராஜன் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
கள்ளக்காதலனுடன் கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!
கணவர் குமார் பலமுறை சேர்ந்து வாழ சங்கீதாவை அழைத்தும், அவர் வர மறுத்து விட்டார்