தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

இந்தியாவுக்குத் தேவை.. பொது சிவில் சட்டம்!

இந்திய அரசியலில் சிக்கிச் சீரழிந்த இந்திய மக்களுக்கு முக்கியத் தேவையாக அதன் அரசியல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை இந்தியர்கள் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தொடர்பான… ஐம்பெரும் புளுகுகள்!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தொடர்பான... ஐம்பெரும் புளுகுகள்!

ஜெர்மனில் யூதர்கள் போல்… இந்தியாவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப் படுகின்றனரா?!

ஹிந்துக்கள் மீது, பாஜக மீது இஸ்லாமியர்களுக்கு வெறுப்பை தூண்டும் வகையில் நடந்திருக்க கூடிய பல்வேறு சம்பவங்களை இஸ்லாமிய சமுதாயம் அறிந்து கொள்ளுமா?

வைரமுத்துவை காப்பாற்ற… பாஜக.,வை அசிங்கப்படுத்த… நடந்த ‘திராவிட சதி’!

மயிரிழையில் தப்பியது பாஜக ! உலக அளவில் அசிங்கப்படும் நிலையில் இருந்து பாஜக தப்பி உள்ளது. அக்கட்சியைக் காப்பாற்றியது யார் ? மாட்டிவைக்க முயன்றது யார் ?

வைரமுத்துவுக்கு ‘பாலியல் தொல்லை’களுக்காக டாக்டர் பட்டம்: சின்மயி நக்கல்!

9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப் போகிறாராம்.

சூரிய கிரகணம்: கோயில்களில் நடை அடைப்பு!

அரிய வானிலை நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று காலை தொடங்கியது - பகல் 11.15 மணி வரை இந்த கிரகண நிகழ்வு நீடிக்கும்!

இன்றைய சிந்தனைக்கு: எது மகிழ்ச்சி?

எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்….

பயம் பற்றி பேச அருகதை இல்லை! ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி!

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், அந்தப் பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?

500 ரூபாய் அராஜகர்களுக்கு ஆப்பு! நீதிமன்றங்கள் முன்பு போல் இல்லை!

நீதிமன்றங்கள் முன்பு போலில்லை. கலவரத்தில் ஈடுபட்டு பிடிபட்ட எந்த ஜிஹாதிக்கும் எந்த நீதிமன்றமும் ஜாமின் தரவில்லை இன்று

பணிக்காக குடும்பத்தை இழக்கலாம்: டிடி அறிவுரை!

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் கூட நம்மை விட்டு பிரிந்து போகலாம். நம்மோடு உறவில் இருக்கும் யார் வேண்டுமானாலும், நம்மை விட்டு விலகிப் போகலாம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு… ஏன் அவசியத் தேவை?!

CAA அமித் ஷாவின் கையில் இருந்து வெளி வந்திருக்கிறது. NRC காலத்தின் கட்டாயம்.. இதைப்பற்றி எழுதிவிட நிறைய படித்துக்கொண்டு , இருந்தேன். இதைப்பற்றி படித்தால்.. ஏன் இது தேவை என்பது புலப்படும்.

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு 35 வது நினைவு நாளில்!

தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நாராயணசாமி நாயுடு இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Exit mobile version