தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

கரிசல் மண் மைந்தர் எழுத்தாளர் கி.ரா.,வுக்கு இன்று அகவை 97..!

கடித இலக்கிய உலகில் ஓர் இலக்கிய புதையல் என்று அந்நூலையும் தமிழ் வாசகர்கள், நேருவின் கடிதம், அண்ணாவின் கடிதம், ரசிகமணி டி.கே.சியின் கடிதம் போன்றவற்றில் இருந்து கி.ரா.வின் கடிதங்கள் தனித்தன்மையுடன் திகழ்ந்தன. அக்கடிதங்களில் உள்ள கேலியும் கிண்டலும் கலந்த மொழிநடை வாசகர்களை அசத்தியது.

நவீன அறிவியல் யுகத்தில் மொழி அரசியல் வீண்!

இன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய பருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத் தற்கொலை.

சௌதியில் பெட்ரோ ரிஃபைனரி மீது ஏமன் ஹௌதி போராளிகள் ‘ட்ரோன்’ தாக்குதல்!

Drone attacks claimed by Yemen's Houthi rebels caused major fires at two of Saudi Aramco's critical oil facilities, the kingdom's interior ministry said Saturday.

சொல்வது ஒன்று செய்வது ஒன்று! இது தானா திமுகவின் நிலைப்பாடு?

இதனை அடுத்து இன்று பெரம்பூர் ரயில்வே கல்யாண மண்டபம் முன்பு திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைத்துள்ளனர். நேற்று மு க ஸ்டாலின் அவர்களும், இன்று உதயநிதி ஸ்டாலினும் பேனர் குறித்த அறிக்கை விட்டிருந்தனர்.

மகாமுனி – MAGAMUNI – மெகாமுனி ..!

ரேட்டிங் : 3.5 * / 5 * ஸ்கோர் கார்ட் : 44

பேனரை மட்டும் பாத்தீங்களே… அலங்கார வளைவிலும் கொஞ்சம் கவனம் வையுங்க யுவர் ஆனர்..!

போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அலங்கார வளைவுகளுக்குத் தடைவருமா?

ஆட்டோ மொபைல் இன்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சி ஏன்?

இவைதான் ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததற்கும் வாகன விற்பனை சரிந்ததற்கும் ஆட்டோ மொபைல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்ததற்கும் உண்மையான காரணம். . ஆனால் அதை விட்டு விட்டு பொருளாதார வீழ்ச்சியினால் தான் கார் உற்பத்தி விற்பனை குறைந்தது என்பது உண்மையல்ல. .

பேனர்கள் தவிர்க்கப் பட வேண்டும்!

இந்த ஆர்ப்பாட்டமான, ஆடம்பரமான போலியைத் தவிர்க்கவும். எளிமையே அழகு. அதைப்போற்றுகிறது கழகத் தலைவரின் கடுமையான இந்த எச்சரிக்கை. இது நாட்டுக்கு அவசியமான ஒன்றும் கூட.

சிதம்பரம் கோவிலின் மரபு இது தானா? – அன்று மாமன்னருக்கே மறுப்பு!இன்று பட்டாசு அதிபருக்கு சிறப்பு!

சோழர் "குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி" என்று பெரியபுராணத்தில் போற்றப்பட்ட இடத்தில், நட்சத்திர விடுதி போன்று திருமணத்திற்கு அனுமதி அளிப்பது சிதம்பரம் கோவில் மரபுக்கு எதிரானதாகும்.

மாமன்னன் கோப்பெருஞ் சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களை செயல்படுத்திய மாமன்னனின் பெருமைகள் வெளி உலகிற்கு கொண்டு வரப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தேசத்தைக் காட்டிக் கொடுக்கிறதா என்டிடிவி.,யின் தடிமாடு?

இந்தக் கேள்விகளுக்கு என்டிடிவி நிர்வாகமும் தடிமாடு பல்லவ பாக்லாவும் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.

பராசக்தி ஒன்றேதான் உண்டு! (பாரதியின் நினைவில்)

(இன்று (11.09.2019) மஹாகவி பாரதியார் நினைவுதினம்)
Exit mobile version