செந்தமிழன் சீராமன்

About the author

வெற்றிகரமாகப் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தம்

இது புவியில் இருந்து அதிகபட்சம் 36 ஆயிரம் கி.மீ. தொலைவும், குறைந்தபட்சம் 170 கி.மீ., தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் புவியைச் சுற்றிவரும். ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன்?

ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன் என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர் சமூக ஊடகங்களில்! ஒரு கிறிஸ்துவர் இப்படி எழுதியிருக்கிறார்... இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நாம் நம்புகிறோம் ,, ஏனென்றால் நாம் கிறிஸ்தவர்கள், ஆனால் இளையராஜாவும் நம்பி அப்படி சொல்ல என்ன இருக்கின்றது..

குற்றவாளி என்றதால் ஜெ.வுக்கு மன அழுத்தம் அதிகரித்தது; ஸ்டிராய்டு மருந்துகளும் எடுத்துக் கொண்டார்: சசிகலா!

தனக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால்தான், வெகு தொலைவில் போட்டியிடாமல், அருகில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா என்றும், நான் நலமோடு இருக்கிறேன். சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நாம் வீட்டிற்கு சென்று விடலாம் என ஜெயலலிதா செப்டம்பர் 27ஆம் தேதி கூறினார் என்றும் சசிகலா இந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்..

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

கடந்த 2014 முதல் 39 இந்தியர்கள் ஈராக்கில் சிக்கி தவித்தனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தது. ஆனால், மொசூல் அருகே பாதுஷா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த சிறையை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்ரவாதிகள் தகர்த்து விட்டதாகக் கூறப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: மத்திய அரசுக்கு கெடு விதித்த ஓ.பன்னீர்செல்வம்

இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதால் மத்திய அரசு கவிழ்ந்து விடாது, ஆனாலும் மத்திய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று சட்டப் பேரவையில் வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின்.

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

வனத்துறையின் முழுக்கட்டுபாட்டிலுள்ள இம்மலையில் முக்கிய நாள்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை அமாவாசை என்பதால்,

தமிழக பட்ஜெட்: என்ன சொல்கிறார்கள் விஜயகாந்தும் ராமதாஸும்!

வருவாயை விட, கடன் அதிகமாக இருக்கும் சூழலில், பல திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நிறைவேறியது காவிரி தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக.,வும் முழு ஆதரவு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசினார்.

4 நாட்கள் நடைபெறுகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்

வரும் மார்ச் 22ஆம் தேதி, தான் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார். அன்றைய தினம் கேள்வி நேரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. 

அப்பல்லோ செல்வதற்கு 2 நாள் முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது!

ஆனால் அதனால் ஒன்றும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களுக்கு தடை

ரத்து செய்யப்பட்டதால் திட்டமிட்டபயணங்களை மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Exit mobile version