வரகூரான் நாராயணன்
About the author
“சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்”……….’-ஒரு முஸ்லிம் அன்பர் (பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்)
"சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்"..........'-ஒரு முஸ்லிம் அன்பர்
(பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்)
(மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக்...
“தமிழுக்குள்ள சிறப்பு-காஞ்சி மஹா ஸ்வாமிகள்” (கண்ணதசனிடம் உரையாடும்போது)
"தமிழுக்குள்ள சிறப்பு-காஞ்சி மஹா ஸ்வாமிகள்"
(கண்ணதசனிடம் உரையாடும்போது)
“மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைப் பார் கண்ணதாசன்.
தமிழிலே ‘வந்தான்’ என்று சொன்னாலே ஒரு ‘ஆண் மகன் வந்தான்’ என்று அர்த்தம். ‘வந்தாள்’ என்றால்...
‘ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ (மஹா பெரியவாளின் வார்த்தை விளையாட்டு)
'ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’
(மஹா பெரியவாளின் வார்த்தை விளையாட்டு)
"யாரானாலும் தங்களுடைய சக்தி ( energy ) போய்விட்டால் ஒன்றும் செய்யத்தானே முடியாது?ப்ரஹ்மமாகிற சிவத்துக்கும் அதன் சக்தி இல்லாவிட்டால் இப்படித்தானே இருக்கவேண்டும்?"
உங்களுக்குத் தெரியாத விஷயம்...
“உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான். சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே…”
"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான். சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."
பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் "நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்.(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய...
“பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்”
"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"
(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக போய் விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்;"என்ன பார்க்கறேள்வெண்ணெயை வாங்கிண்டு போன பால கிருஷ்ணன்...
அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?”……………(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)
"அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?"...............(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)
"அவா கவுண்டர் அல்ல...கௌடாஸ்..ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் அவா நிறைய இருக்கா. சரி....அவாளுக்கு என்ன?" -பெரியவா
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மகா பெரியவா...
பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!
பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!
பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார்.
ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும்...
கத்தரிக்காய் ரசவாங்கி : நாலு பேருக்கு.-நம் கீதாவின் கைமணத்தில்
கத்தரிக்காய் பிடிக்குமெனில் குறைந்தது கால் கிலோவுக்குக் குறையாமல் வேண்டும். சின்னதாய் ஒரே மாதிரியாக இருத்தல் நலம். நன்கு கழுவிவிட்டுக் காம்பை முழுதும் நறுக்காமல் கொஞ்சம் போல் அரை இஞ்ச் நறுக்கிவிட்டுக் கத்தரிக்காயை நான்காக...
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம்
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.
ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு...
“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய”-ஜோதிட விளக்கம்) ( அதற்கு என்ன அர்த்தம்?” ) (பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)
"தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய"-ஜோதிட விளக்கம்)
( அதற்கு என்ன அர்த்தம்?" )
(பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)
சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்.....ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி.
பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்காக வந்தவர்கள்...
“பேயனும், விளக்கெண்ணையும்” ( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்’)
"பேயனும், விளக்கெண்ணையும்"
( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்’)
(வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு)
நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள். ‘தெய்வத்தின் குரல்’ உரையில் & BY MAHESH on...
“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்.
"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்.
(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?) (காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றா?")
.கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
2011-நவம்பர் போஸ்ட்.
காஞ்சி...