Yearly Archives: 2011

பிரதம ஜோஸியக்காரர்

நமஸ்தே நமஸ்தே.. வாங்க வாங்க... என்ன பிரதமர்ஜி.. நல்லா படிச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?!நமஸ்தே... என்ன ராகுல்ஜி சொல்றீங்க? நான்தான் அப்பவே நிறைய படிச்சிட்டேனே!இல்ல இல்ல... நான் சொன்னது ஜோஸியப் புத்தகங்களை...அப்படின்னா? புரியலியே!அதான் இப்போ நல்ல...

மகா மானஸ்டர்ர்ர்ரு

ஹய்யோ... ஹய்யோ... இந்த ஆளுங்க இப்படி புசுக்குனு போவாங்கன்னு கொஞ்சம்கூட நா எதிர்பாக்கலே!யாரைச் சொல்றீங்க...எல்லாம் இந்த அண்ணா ஹசாரே ஆளுங்கதான்! என்னல்லாம் பேசிட்டிருந்தாரு.... இப்ப பாருங்க காங்கிரஸை எதிர்க்க மாட்டேன்னு ஒரே போடா...

டீப் டிஸ்கஷன்தான்! நம்ம டூப் டிஸ்கஷன்தான்!!

என்னங்க இது... திக் திக் இப்படி திக்கு திக்குன்னு உளறிக்கொட்டுறாரு..?ஏன் என்னாச்சு... கொடுத்த வேலையை நல்லாத்தானே செய்துக்கிட்டிருக்காரு?!அதில்லே..! ப்ளான் 1, ப்ளான் 2,. ப்ளான் 3 அப்டின்னு ஏதேதோ சொல்லி எல்லாத்தையும் ஆர்.எஸ்.எஸ்தான்...

வேலை (செயல்) திட்டம்?!

உங்க மாநிலத்துலயும் நீங்க ஒழுங்கா நூறுநாள் வேலைத்திட்டத்தை பின்பற்றலையாமே!அய்யய்யோ அப்டி முறைச்சிப் பாக்காதீங்க... பயம்மா இருக்கு... இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யிற குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம் இல்லேங்க... நம்ம கட்சி ஆட்சி...

ஆர்ட் ஆஃப் லையிங்!?

சிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே! அதான்... எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்... மேட்டர் மசிய மாட்டேங்குதே!உம்மை...

செல்’ல’போன் மொழி!

செல்போன் மொழியில உங்க மொழியும் சேர்ந்துடுச்சாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்!என்ன சொல்லுறீங்க!மீட்டிங் ஹாலுல பேசுற காமா சோமா பார்ட்டிங்கல்லாம் இப்ப மைக்க புடிச்ச உடனே இதைத்தான் சொல்லுறாங்க... அதுவும் உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கிட்டே!அப்படி...

சுயமரியாதை உத்தியோகம்?!

அரசியல்-’டூன்’!வாசல்லியே  இருந்து, கெஞ்சுகிறா மாதிரி...  அட என்னமோ சொல்லுவாங்களே அந்த.... உத்தியோகமா போயிட்டுதே!எல்லாம்... பாசம்..  எல்லாம் .... தலை எழுத்து...!அன்னிக்கி தலை கேட்டாருன்னு... கூடவே கேட்டமே... உஞ்சவித்திக்காரனுக்கு உத்தியோகம் எதுக்குன்னு?ம்ம்ம்ம்... சுயமரியாதைக் கதை...

முன்னாள் அமைச்சர்கள் மயம்!

வணக்கம்மா வாங்க வாங்க... அடுத்த வாரம் அப்படியே எங்க ஊருப் பக்கம் போயி வரலாமுன்னு இருக்கேன். ஒரு வாரமாச்சும் ஆகும். அதுக்குள்ள அடுத்த அமைச்சரவை மாற்றம் அது இதுன்னு எனக்கு வேலை வைக்க...

ஊழல் நாத்தம் தாங்கலே

அந்த ஆளு டியூப்லைட்டு கியூப்லைட்டுன்னு உளறுவதைக் கேட்டாலே வாய்நாத்தம் தாங்கமுடியலே! ’கப்’ அடிக்குது.... பேச வந்து உக்காந்தா, ஊழல் நாத்தம் தாங்க முடியலே! பேசாம பேசாமலேயே இருந்துருக்கலாமோ?!

பிரதம ஜோஸியக்காரர்

நமஸ்தே நமஸ்தே.. வாங்க வாங்க... என்ன பிரதமர்ஜி.. நல்லா படிச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?!நமஸ்தே... என்ன ராகுல்ஜி சொல்றீங்க? நான்தான் அப்பவே நிறைய படிச்சிட்டேனே!இல்ல இல்ல... நான் சொன்னது ஜோஸியப் புத்தகங்களை...அப்படின்னா? புரியலியே!அதான் இப்போ நல்ல...

மகா மானஸ்டர்ர்ர்ரு

ஹய்யோ... ஹய்யோ... இந்த ஆளுங்க இப்படி புசுக்குனு போவாங்கன்னு கொஞ்சம்கூட நா எதிர்பாக்கலே!யாரைச் சொல்றீங்க...எல்லாம் இந்த அண்ணா ஹசாரே ஆளுங்கதான்! என்னல்லாம் பேசிட்டிருந்தாரு.... இப்ப பாருங்க காங்கிரஸை எதிர்க்க மாட்டேன்னு ஒரே போடா...

ஏழு மலைகள் என்னென்ன?

ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை...
Exit mobile version