Monthly Archives: January, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 34 ஆக இருந்தது வேட்பாளர்களின் எண்ணிக்கை. வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள கடைசி நாளான இன்று சுயேட்சைகள்...

பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது: ராமதாஸ்

பன்னாட்டு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது என்று பாமக ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை… தொடர்வண்டித் துறை வருவாயை பெருக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்களை அத்துறைக்கான...

மத்திய ஆயுதப் படை நேர்காணல் தேர்வு

புதுதில்லி: மத்திய ஆயுத படை தேர்வு 2014-கான நேர்காணல் வரும் பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. உதவி கமாண்டன்ட் பதவிக்காக நடத்தப்படும் இந்த நேர்காணல் புது...

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை ரூ. 1.35 கோடி நன்கொடை

புதுதில்லி: பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை சார்பாக ரூ. 1.35 கோடி நன்கொடை அளிக்கப்பட்டது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் தலைமை நிர்வாக இயக்குநர் மனோஜ் சொந்தாலியா...

தியாகிகள் தினம்: மகாத்மா காந்தி உட்பட பல்வேறு தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி

புதுதில்லி: தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மகாத்மா காந்திக்கும் பல்வேறு தியாகிகளுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். “தேச தந்தைக்கு எனது அஞ்சலி: தியாகிகள் தினத்தன்று...

ஆலங்குளம் அருகே அரசு பஸ் லாரி மோதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் பலி: 40 பேர் காயம்

  திருநெல்வேலி அடுத்த ஆலங்குளம் அருகே அரசு பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வண்டிகளின் டிரைவர் உள்பட 4 பேர் பலியாயினர். தென்காசி...

மதசார்பின்மை, சோஷலிச வார்த்தைகள் விவகாரம்: சர்ச்சையிலிருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1976ல் இந்திரா காந்தியால் சேர்க்கப்பட்ட மத சார்பின்மை, சோஷலிஸம் என்ற வார்த்தைகள் தற்போது குடியரசு தினத்தை ஒட்டி வெளியான அரசியலமைப்புச் சட்ட...

செல்போன் சார்ஜ் செய்தபோது விபரீதம் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி மகன் இசக்கிபாண்டி (வயது14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு...

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்துகிறது பா.ஜ.க.: எச்சரிக்கிறார் வைகோ

சென்னை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தும் பாசிஸ போக்கை பாஜக கடைப்பிடிக்கிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

இணையத்தில் தொழிற் பயிற்சிக்கு அழைப்புக் கடிதம்

சென்னை: தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள் தொழிற்பயிற்சி பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை தற்போது இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் செய்துள்ளது....

தொழிற் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை அதிகரிப்பு

சென்னை: தொழில் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை 40% அதிகரித்துள்ளது. இதன்படி தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4,984 அளிக்கப்படும் என்று தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ....

பொய்யாக பலாத்கார புகார் அளித்தால் பெண்கள் மீது நடவடிக்கை: தில்லி நீதிமன்றம்

புது தில்லி பொய்யாக பாலியல் பலாத்காரப் புகார் கொடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது.......

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version