Monthly Archives: March, 2016

திருடியதாக கூறி 4ம்வகுப்பு தலித் மாணவன் அடித்துக் கொலை

நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே சக மாணவர்கள் தாக்கியதில் நான்காம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டை அடுத்த கோழிக்கால்நத்தத்தில் ஊராட்சி ஒன்றிய...

அதிமுக பிரச்சார தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு 720 பேர் நியமனம்

சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்காக 720 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்  மற்றும் பட்டதாரிகள், பட்டயபடிப்பு முடித்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள்...

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ நாளை தொடக்கம்

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி மற்றும் ஆதரவு அளிப்பதற்காக, 'ஒன் ஸ்டாப் சென்டர்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 6 சிறப்பு உதவி மையங்களை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக...

விஜயகாந்த் தவறான முடிவெடுத்தால் அவரது கட்சியை பாதிக்கும்: பழ.கருப்பையா

அ.தி.மு.க. ஆட்சியால் அதிகம்  பாதிக்கப்பட்டவர் விஜயகாந்த். சட்டசபைக்கே செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அ.தி.மு.க.வுக்கு சென்ற சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.  எனவே...

இமெயிலை கண்டுபிடித்தவர் ராய் டாம்லின்சன் மரணம்

இமெயிலை கண்டுபிடித்த ராய் டாம்லின்சன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கம்யூட்டர் புரோக்ராமரான இவர், எலக்ட்ரானிக் முறையில் தகவல்களை அனுப்பும் முறையை...

ஈழ அகதி தற்கொலை: அரசின் மனித நேயமின்மையே காரணம்- ராமதாஸ்

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்...

இலங்கை அகதியை தற்கொலைக்குத் தூண்டியதாக வருவாய் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

திருமங்கலம் அருகே இலங்கை அகதியை திட்டி, தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்பட்ட வருவாய் ஆய்வாளர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது....

விஜயகாந்த் கிங் மேக்கராக இருக்க வேண்டும்: நடிகர் கார்த்திக்

வரும் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங்காக இருப்பதை விட கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என, நாடாளும் மக்கள் கட்சியின் த‌லைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்....

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்

சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, நேர்காணல் நடத்தினார். இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய...

பிரபல நடிகர் கலாபவன் மணி கொச்சியில் காலமானார்

பிரபல நடிகர் கலாபவன் மணி நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

ஆண்பாவம் கருப்பாயிக்கு உதவிய விஷால்!

மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய...

கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கும் சினேகன்

யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கவிஞர் சினேகன், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள் மற்றும் பொம்மி வீரன் என்ற படங்களில்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version