Monthly Archives: June, 2018

பாதிரியார்கள் செய்த பாவத்துக்கு சர்ச்சுகள் கொடுக்கும் ‘பாவ மன்னிப்பு’!

பாவ மன்னிப்பு என்ற பெயரில் பாதிரியார்கள் அடித்த கூத்தை கடந்த ஒரு வாரத்தில் இந்தியா பார்த்துவிட்டது. தாங்கள் செய்தது தவறு என்று மனம் வருந்தி, வெம்பிப் புகையும் மனத்துக்கு ஆறுதலாக, தங்கள் மன...

3 மாதங்கள் தொடர்ந்து பொருள்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து!

ரேஷன் பொருள்களை 3 மாதம் தொடர்ந்து வாங்க வில்லை என்றால், குடும்ப அட்டைகளை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல்...

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்

மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவை இரண்டையும் இணைக்க இன்றே கடைசி நாளாகும். இது 5வது முறையாக மத்திய...

உலக கோப்பை கால்பந்து தொடரில் நாக் சுற்று இன்று துவங்குகின்றன

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்குகின்றன. முதல் நாளில் பிரான்ஸ் - அர்ஜென்டினா, உருகுவே - போர்ச்சுகல் சந்திக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப்...

குலாம் நபி ஆஸாத் மீது தேசத்துரோக வழக்கு: இன்று விசாரணை

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு எதிராக தேசத் துரோக வழக்கு...

சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரயில் இன்று இயக்கம்

சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு, நாளை இரவு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இரவு, 8:00 மணிக்கு கிளம்புகிறது. ஜூலை, 1ல் காலை, 8:45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மூன்று 'ஏசி'...

கரூருக்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை

கரூருக்கு திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். தாந்தோணிமலையில் நடைபெறும் திமுக மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

தமிழக முதல்வர் இன்று சேலம் வருகை

முதல்வர் பழனிசாமி, இன்று, சேலம் வருகிறார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, விமானம் மூலம், நாளை காலை, முதல்வர் பழனிசாமி, காமலாபுரம் வருகிறார். அங்கிருந்து, ஓமலூர் கட்சி அலுவலகம் சென்று, நிர்வாகிகளை சந்திக்கிறார்....

காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக காவிரி...

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களைக் காப்போம்

நமது திருக்கோவில்களுக்கென பூக் கட்டுபவர்கள், சங்கு முழங்குபவர்கள், வண்ணார், வாத்தியம் இசைப்பவர்கள் என்ற கோவில் கைங்கர்யக்காரர்கள் பெரும்பாலும் இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை அவர்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டி சம்பளம் பெற்றுக் கொண்டு கபளீகரம்...

குற்றாலம் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி

டிரைவர் கண் அயர்ந்த நேரத்தில் சாலையின் இடது ஓரத்தில் சிறிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது , அதில் விட்டுவிடக்கூடாது என வலப்பக்கம் திருப்பியுள்ளார் ,அப்போது எதிரே சைக்கிளில் ஒருவர் வர அவர் மேல் மோதிவிடாமல் இருக்க திருப்ப இன்னொருவர் வர பதட்டத்தில் வண்டி அவரின் கட்டுகோப்பை இழந்துவிட வேன் கவிழ்ந்து உள்ளது

ப்ரதமாசார்யரும் பெரியஜீயரும்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத்வரவரமுநயே நம: *ப்ரதமாசார்யரும் பெரியஜீயரும்* திருமகள்சேர்மார்பனான திருவரங்கனே ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையின் முதல் ஆசார்யனாவான். அவனுடைய லீலாவிபூதியான இவ்வுலகம் "இருள்தருமாஞாலம்" என்று ஞானிகளால் வழங்கப்படுகிறது. இந்தவுலகில் இருள் என்பது அஜ்ஞானத்தைக் குறிக்கும். நம்முடைய அந்த...
Exit mobile version