Monthly Archives: July, 2018

தமிழகத்தில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகம்: அமைச்சர்

நெல்லை: இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறினார் அமைச்சர் அன்பழகன். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன். அப்போது அவர்,  பொறியியல் கல்லூரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு...

சிலைக்கடத்தல் பிரிவு போலீஸாரால் இணை ஆணையர் கவிதா அதிரடி கைது!

கும்பகோணம்: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி காட்டியுள்ளனர். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் திருப்பணிப் பிரிவு இணை ஆணையராக பணியாற்றி வந்த கவிதா கைது. கவிதா...

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார். தமிழக அரசியல் களத்திலும், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி....

கஸ்பரின் கப்ஸாக்கள்: இந்திய சட்டத்தை கிறிஸ்துவர்கள் ஏற்பரா?

இந்தியச் சட்டத்தை கிறிஸ்தவர்கள் ஏற்பார்களா ? ஜெகத் காஸ்பரின் கத்தோலிக்கத் திருச்சபைகள் போப்பின் வாடிகன் நாட்டு ஏஜென்டுகள் இல்லை என்று அறிவிப்பார்களா ? தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்தியச் சட்டம் அனைவருக்கும்...

சுதந்திர தின உரைக்கு பொதுமக்களிடம் ஆலோசனை கோருகிறார் மோடி!

புது தில்லி: ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தான் ஆற்றவுள்ள உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து, பொது மக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூறலாம்...

மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: எச்.ராஜா

மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று காரைக்குடியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மருத்துவமனை,டீக்கடை, ஓட்டல் வரை பங்களாதேசம்,...

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் இந்திய வீரர்கள். சீனாவின் நான்ஜிங்கில் (Nanjing) ஜுலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள்...

திருநங்கைகளை அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்: மேனகா காந்தி

பாடப் புத்தகங்களில் மனிதக் கடத்தல் தடுப்பு குறித்த தகவல்களைச் சேர்ப்பதுகுறித்து கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பேசினார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. அப்போது, திருநங்கைகளை `மற்றவர்கள்' என்ற...

இம்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின்...

ஸ்டெர்லைட் வழக்கு: ஜனநாயகக நாடா? போலீஸ் நாடா? நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் ஜனநாயகக நாடா? போலீஸ் நாடா? நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நாளை காலை தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக...

குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று  டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.    

குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லை : டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்

குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லைஎன்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் இன்று...
Exit mobile version