― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்தமிழகத்தில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகம்: அமைச்சர்

தமிழகத்தில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகம்: அமைச்சர்

07 June01 Anna

நெல்லை: இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறினார் அமைச்சர் அன்பழகன்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன். அப்போது அவர்,  பொறியியல் கல்லூரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது.செப்.1 ம் தேதி பொறியியல் படிப்புக்கான வகுப்புகள் துவங்கும். 506 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version