Monthly Archives: July, 2018

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்...

இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #திருட்டுரயில்திமுக : வெச்சி செய்யும் வலைதளவாசிகள்!

கோபேக்மேடி, கோபேக்அமித்ஷா ஹேஷ் டேக் போட்டு தேசிய அளவில் பிரசாரம் செய்த திமுக.,வை வகையாக வெச்சி செய்துவருகிறார்கள் வலைத்தளவாசிகள். சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் இவற்றில் இன்றைய டிவிட்டர் ட்ரெண்டாக #திருட்டுரயில்திமுக வை...

கேள்வி – பதில்: தமிழகத்தில் பாஜக மலர என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் பாஜக மலர என்ன செய்யவேண்டும்? பாஜக ஆட்சி என்பதன் மூலம் சொல்லவருவது வளமான தமிழகம், வலிமையான பாரதம், இந்துப் பாரம்பரிய மறுமலர்ச்சி, தேச பக்தி இவற்றைத்தான் என்றால் அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக...

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் சஸ்பெண்ட்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை...

’Mae Young Classic’ தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய பெண் வீராங்கனை

அமெரிக்காவில் நடைபெற உள்ள ’Mae Young Classic' எனும் தொழில்முறை மல்யுத்த போட்டியான WWE-வில், இந்திய வீராங்கனை கவிதா தேவி பங்கேற்க உள்ளார். உலகின் மிகவும் புகழ்பெற்ற WWE மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான பிரிவில்...

கோலி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்

குறைந்த இன்னிங்ஸில் மிக வேகமாக 1000 ரன்களை கடந்து பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் சாதனைப் படைத்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் ஒருநாள் போட்டியில் 210* ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதோடு மிகப்பெரிய...

இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா?

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா இழக்காது என தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5...

5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு

மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120...

துணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்

துணை ராணுவப்படையின் பல்வேறு பிரிவுகளில் ஒரே நேரத்தில் 54,953 பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப் ), எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்), இந்தோ -...

கேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை ஈடுபட்ட மத்திய அரசிடம் அம்மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை கேட்டிருந்த...

ஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்படுகிறார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர...

ராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் கடந்த 17-ந் தேதி கட்சியின் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவேதி, கமல்நாத், சுசில்குமார் ஷிண்டே,...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version