Monthly Archives: July, 2018

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல்; வருமான வரித்துறை அதிரடி வேட்டை

சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு,...

அனைத்து குழந்தைகள் காப்பகங்களையும் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா 50 ஆயிரம் ரூபாக்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் இணைந்து விற்றதாக புகார் எழுந்தது. இது...

காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் பரூக் அப்துல்லா மீது குற்றபத்திரிகை தாக்கல்

காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள்...

சட்டத்தை யாரும் கையில் எடுத்து கொள்ள கூடாது: சுப்ரீம் கோர்ட்

பசு பாதுகாப்பு பெயரில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து கோர்ட், “தாக்குதல் நடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும்,...

ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது?: ஐகோர்ட் கேள்வி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில், “ஒ.பன்னீர்செல்வம்,...

ஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: வாழ்வை வளப்படுத்தும் வனதுர்க்கை!

திருநெல்வேலி மாவட்டத்தில் மலை வளம் மிகுந்த இயற்கை எழில் கொண்ட மிக அழகான பகுதி செங்கோட்டை பகுதி. முற்காலத்தில் கேரளத்தின் திருவிதாங்கூர் பகுதியுடன் இருந்து, பின்னாளில் அதாவது 1956ல் தமிழகத்துடன் இணைந்த பகுதி...

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்வு

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ.68.36 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 87 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 43 காசுகளாகவும்...

வீட்டில் இருந்தபடியே அரசு சேவை பெறும் வசதிக்கு டெல்லி அரசு அனுமதி

வீட்டில் இருந்தபடியே, 50 ரூபாய் கட்டணத்தில் அரசு சேவைகளை பெறும் வசதிக்கு, டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. டெல்லியில், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட, 100 சேவைகளை,...

பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும்...

விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.3 கோடி டிஜிட்டல் முறையில் அபாரதம் வசூலிப்பு: போக்குவரத்து துறை

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் 94% பேர் டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்த தொடங்கியுள்ளனர் என்று சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து விதி மீறலுக்கான டிஜிட்டல்...

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுத்துறை ஊழியர்களும் பணி நேரத்தின் போது அடையாள அட்டை அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 1986ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version