Home உள்ளூர் செய்திகள் தாயின் புடவையில் தூளி ஆடிய சிறுவன்! பரிதாப மரணம்!

தாயின் புடவையில் தூளி ஆடிய சிறுவன்! பரிதாப மரணம்!

Cradle
Cradle

சேலைத் துணியால் ஊசலாடிய 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த ஜெயில் பேட்டை குடிசைமாற்று குடியிருப்பில் வசித்து வந்த பிரபாகரன் என்ற சிறுவன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத இப்போது ஜன்னலில்ள்ள கம்பியில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தை சுற்றி இறுக்கி உள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version