Home உள்ளூர் செய்திகள் பள்ளி மாணவியை மிரட்டி தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை!

பள்ளி மாணவியை மிரட்டி தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை!

Chennai
Chennai

சென்னையில், சிறுமியை காதலிப்பதாக கூறி இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பு படித்துவரும் அந்த சிறுமிக்கு, இளைஞர்கள் இருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version