Home அடடே... அப்படியா? நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா இதில்?

நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா இதில்?

current cut 1
current cut 1

மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு, கத்தியவாடி மற்றும் ஆற்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் வருகின்ற 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதனால் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தாழனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version