கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலே மிக மிக அதிகமான மழை திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது
நாலுமுக்கு (மாஞ்சோலை)-288மிமீ
ஊத்து (மாஞ்சோலை) -213மிமீ
மாஞ்சோலை- 168மிமீ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் காரையார் அணை மற்றும் சேர்வலாறு அணை நிரம்பியதால் உபரி நீர் அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது, ஆகையால் பாபநாசம் கோயில் படித்துறையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-12-2019)
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 141.65 அடி
நீர் வரத்து : 8,630 கன அடி
வெளியேற்றம் : 9,280 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 148.16 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 92.40 அடி
நீர் வரத்து : 6,800 கனஅடி
வெளியேற்றம் : NIL
நெல்லை மாவட்ட மழை அளவு:
பாபநாசம்: 68 மி.மீ
சேர்வலாறு: 53 மி.மீ
மணிமுத்தாறு: 150.6 மி.மீ
நம்பியாறு: 53 மி.மீ
கொடுமுடியாறு: 30 மி.மீ
அம்பாசமுத்திரம்: 95.30 மி.மீ
சேரன்மகாதேவி: 67 மி.மீ
நாங்குநேரி: 44.20 மி.மீ
பாளையங்கோட்டை 80 மி.மீ
ராதாபுரம்: 48 மி.மீ
நெல்லை: 66 மி.மீ