இந்தோனேஷியா நாட்டின் பபுவா பகுதியை மையமாகக்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது.
இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியா நாட்டின் பபுவா பகுதியை மையமாகக்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது.
இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.