ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் 7ம் நாளில் கைத்தல சேவை!
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ராப்பத்து 7-ம் நாள் ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாளை கைகளால் தூக்கி பக்தர்களுக்கு காட்டும் “நம்பெருமாள் கைத்தல சேவை” நடைபெற்றது.