Tag: அரசு ஊழியர்
-
ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி உள்பட இருவர் கைது
ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்
கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன போராட்டம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மாநில செயற்குழுக் கூட்டத்தில் ஜாக்டோ – ஜியோ முடிவு செய்யப் பட்டதாக, ஒருங்கிணைப்பாளர் சுபிரமனியன் செய்தியாளர்களிடம் கூறினார். கரூர் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி…
-
எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – ஜாக்டோ ஜியோ!
தங்களை கண்ணியக் குறைவாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு கூறியுள்ளது…