Tag: கேரள பிஷப்
கன்யாஸ்திரீ கற்பழிப்பு பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி அளித்த பாதிரியார் கொலை?
கேரளாவை சேர்ந்த பாதிரியார் குரியகோஷ் பஞ்சாப் மாநிலம் ஹோசியாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செயின்ட்பால் கான்வென்ட் பள்ளியின் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பிஷப் ஜாமீன் மனு நிராகரிப்பு; 3 நாள் நீதிமன்றக் காவல்!
கேரள கன்யாஸ்த்ரீயை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப் பட்ட வழக்கில், போலீஸார் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்து 87 நாட்களுக்குப் பின்னர் விசாரணைக்கு ஆஜரான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டது.
கற்பழிப்பின் விலை ரூ.5 கோடி: இது கேரள பிஷப் பிரான்கோவின் டைரிக் குறிப்பு!
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.5 கோடி தருவதாக பிஷப் பிராங்கோ ஆசைகாட்டினார் என்று, பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.