Tag: மக்கள் போராட்டம்
செங்கோட்டையில் இரவிலும் நடந்த முற்றுகை; எஸ்பி., சமாதானம்!
செங்கோட்டையில் இரவிலும் தொடர்ந்த முற்றுகைப் போராட்டம், எஸ்பி., சமாதான முயற்சி காணொளி!
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டக் களமாகும் தமிழகம்! தூத்துக்குடியில் கடையடைப்பு!
`வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், ஆலை விரிவாக்கப் பணியினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதை எதிர்த்து, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.