Dhinasari Reporter

About the author

அன்னவாசல் அருகே மயில்கறி, நாட்டுத் துப்பாக்கியுடன் 3 பேர் கைது!

3 பேரையும் கைது செய்த போலீஸார் மயில் வேட்டைக்குப் பயன்படுத்திய ஒரு நாட்டுத் துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குமரி மாவட்ட எஸ்.எஸ்.ஐ., கொலை: முஸ்லிம் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் 2 பேர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்ஐ., தேர்வில் பிட் அடித்து மாட்டிக் கொண்ட போலீஸ்காரர்!

இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத முடியாது; மேலும் மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ் பி ஜெயக்குமார் தெரிவித்தார்!

மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க… இந்த பொங்கல் திருநாள் தித்திப்பாக அமையட்டும்!

இந்த பொங்கல் திருநாள் அளவற்ற மகிழ்ச்சியை தருவதுடன், ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும்

தொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து?

தினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

பிரதமர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷம் போட்டால்..உயிரோடு புதைப்பேன்! உபி அமைச்சர்!

சிஏஏ-வை எதிர்க்கும் இந்த ஒரு சதவீதத்தினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். நமது வரியில்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் நமக்கு எதிராக 'ஒழிக' கோஷங்களை எழுப்புகிறார்கள்.

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் 7ம் நாளில் கைத்தல சேவை!

நம்பெருமாள் பராங்குசநாயகி கோலத்தில் காட்சி தந்த அழகு

சீமான் தனது மகன் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது…

செய்தி: நாம் தமிழர் சீமான் தனது மகனின் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது..

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம்… ராப்பத்து 6ம் நாளில்!

ஸ்ரீ.நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக புறப்பாடு கண்டருளி, ஆயிரங்கால் மண்டபத்து மணல் வெளியில் எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும் மாலை , மரியாதை அருளினார்.

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுக.,வின் சத்தியா தேர்வு!

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக சத்தியா (அதிமுக) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றியப் பெருந்தலைவர் பதவிகளுக்கு, தூத்துக்குடி - வசுமதி (திமுக)திருவைகுண்டம் - வசந்தா (அதிமுக)ஆழ்வார்திருநகரி - ஜனகர் (திமுக)திருச்செந்தூர் - செல்வி (அதிமுக)புதூர் - சுசிலா...

பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி… சிரமப்பட்டு வெளியே துப்பிய பாம்பு!

அவை எந்த அளவுக்கு மற்ற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் எதிராக மாறிவிடுகிறது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar #Rajinikanth #ARMurugadoss

இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
Exit mobile version