Dhinasari Reporter

About the author

மே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்ப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர் மன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிராபகரன் தலைமையேற்று கல்வியில்  சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் ,கீழப்பாவூர் தமிழ்...

பாதுகாப்பு ரேடார் வடிவமைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது

நாட்டின் பாதுகாப்பிற்கான புதிய ரேடாரை வடிவமைத்து சாதனை படைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது வழங்கப்பட்டு உள்ளது.திருநெல்வேலி  மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஞானமிக்கேல் பிரகாசம். இவர், பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக்ஸ் ரேடார் மேம்பாட்டு...

கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம்

தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில்  சுவாதி நட்சத்திரத்தன்று மழை வேண்டி வருண ஜபம் ,யாகம் ஆகியவை நடைபெற்றது,  தொடர்ந்து  ஸ்ரீ நரசிம்மருக்கு16 வகை மூலிகைகளால் மூல மந்திர ஹோமம்,விஷ்ணு சூக்த ஹோமம், மகா லட்சுமி ஹோமம் மற்றும்...

விதிமுறை மீறும் வாகனங்கள் நடவடிக்கை எப்போது

தென்காசிக்கு  வரும் வெளியூர் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது  ஏனெனில் குற்றாலம் அருகில் இருப்பதால் பெருபாலான வாகனங்கள்  தென்காசியை சந்திக்காமல் செல்வதில்லை இதனால் போக்குவரத்து மிகுந்த நகரமாக மாறிவருகிறது     தென்காசி...

பதக்கம் வென்றார் தமிழக ஐபிஎஸ் அதிகாரி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் எம். கோட்னீஸ், ஐ.பி.எஸ்அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும்  காவல்துறையினருக்கிடையேயான   அகில இந்திய அளவிலான  துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் இரண்டாம் இடத்தை...

முதல்வர் நெல்லை வருகை

  நெல்லை வருகை தந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வரவேற்றார்  நாளை  காலை 11 மணிக்கு பாளை மாதா மாளிகையில்  நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் முடிக்கப்பட்ட 1098 பணிகள் ₹235.61...

கமலஹாசன் நற்பணி இயக்க செயற்குழு கூட்டம்

பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் ஒன்றிய கமலஹாசன் நற்பணி இயக்க செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் டி.முருகேசன்தலைமையில் நடைபெற்றது ,மாவட்ட இணை செயலாளர் செல்லப்பா, ஒன்றிய  பொருளாளர் முருகேசன்,ஆகியோர்  முன்னிலை வகித்தனர் பெரியசாமி, இசக்கி, துரைராஜ்,...

கீழப்பாவூரில் பயணிகள் நிழற்குடை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்

கீழப்பாவூரில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்.கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ரூ.9.95 செலவில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடை, முகப்பு வளைவு ஆகியன  திறப்பு விழா...

தாய் சேய் ஊர்தி சேவை நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை தாயின் வீடு வரை சென்று சேர்க்கும் தாய்-சேய் ஊர்தி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் கருணாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 102 என்ற...

நெல்லை மாவட்டத்தில் 359 வங்கிகள் மூடல் 5 ஆயிரம் கோடி பணவர்தனை முடக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கின. பெரும்பாலான ஏடிஎம்...

பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கு (Hernia) அறுவை சிகிச்சை , லேப்ராஸ்கோபிக் சிகிச்சை இதில் எது சிறந்தது  என அது  குறித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம்...
Exit mobile version