Dhinasari Reporter

About the author

கீழப்பாவூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள் விழித்துக் கொள்ளுமா ?காவல்துறை

கீழப்பாவூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கருப்பசாமி(63)  இவர் எஸ்.கே.ஆர் பூங்கா தெருவில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்  இரவு வீட்டில் வழக்கமாக தூங்கும் அறையில் தூங்காமல் வேறு அறையில் தூங்கியுள்ளார் ,இந்நிலையில் மாடி வழியாக...

பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு

ஏற்கனவே, மொபைல் போன், ஷூ ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது. மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ...

இஸ்ரோ சாதனை, பீம் செயலி, மகளிர் சக்தி என மனதின் குரலில் பாராட்டு தெரிவித்த மோடி

பாசம்மிகு நாட்டுமக்களே, நமது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஆணிவேராக விவசாயம் இருக்கிறது. கிராமங்களின் பொருளாதார பலம், தேசத்தின் பொருளாதார வேகத்துக்கு வலு கூட்டுகிறது. நான் இன்று உங்களுடன் ஒரு மகிழ்வு தரும் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தேமுதிக தொண்டர் மகன்களின் படிப்பு செலவை ஏற்றார் விஜயகாந்த

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆண்டு தோறும் ஏழை எளியோருக்கு மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் மாவட்டம் தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த ஆண்டு மக்களுக்காக மக்கள்...

சசிகலா பேனர் கிழிப்பு: செங்கோட்டை அருகே பதற்றம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில்செங்கோட்டை ஒன்றிய அதிமுக கற்குடி கிளை சார்பில் அதிமுகவின் பொது செயலாளர், முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள சசிகலா வை வாழ்த்தி அக்...

சசிகலா தேர்வு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து பாவூர்சத்திரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமையில்  அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு  இனிப்பு...

சீமைக்கருவேலமரங்கள் அகற்றும் பணியில் வைகோ

நெல்லை மாவட்டதில் தனது ஊரான கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊர் மக்களுடன் இணைந்து விவசாயிகளின் அழிவுக்கு காரணமான சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்

வீறுகொண்டு வரும் விஜயகாந்த் தொண்டர்கள் உற்சாகம்

ஜெயலலிதா மறைவிற்கு பின் தேமுதிக தனது அரசியல் பயணத்தில் கடும் சிரத்தைகளை எடுத்து வருகிறது உடல்நிலை சரியில்லாதவர் என தேமுதிக தலைவரை சட்டமன்ற தேர்தலின் போது கடுமையாக அதிமுக நாலந்தர பேச்சாளர்கள் போல் பல...

கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்தக்கோரி  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். தேசிய ஊரக வேலை வாயப்பு உறுதியளிப்பு திட்டத்தில் சட்டமாக்கப்பட்டுள்ள 100 நாட்கள் வேலையை பேரூராட்சி...

அதிமுக பொதுச்செயலாளரிடம் வாழ்த்து பெற்றார் பிரபாகரன் எம்.பி

திருநெல்வேலி புறநகர் மாவட்டகழகச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன் தனது 10 ம் ஆண்டு திருமணநாளன்று தனது குடும்பத்தினருடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் திருமதி வி.கே.சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்

பெத்தநாடார்பட்டியில் கால்நடை மருத்துவமனை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்

கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பெத்தநாடார்பட்டி நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் தத்தெடுத்த முன்மாதிரி கிராமாகும் இந்த முன்மாதிரி கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் எனபதே இதன் நோக்கம் இதையடுத்து முதற்கட்டமாக கால்நடை...

பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : பாவூர்சத்திரத்தில் பொதுமக்கள் சார்பில் கோட்ட துணை கண்காணிப்பாளர் ,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பிளக்ஸ் வைத்துள்ளனர் கீழப்பாவூர் ,தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடிய...
Exit mobile version