Dhinasari Reporter

About the author

4.42கோடி கையாடல் செய்த உறவினர்..

சென்னை, சாலிகிராமத்தில்,தன் தாய் மாமா ஸ்ரீநாதரெட்டி என்பவர் நடத்தி வரும், செக்யூரிட்டி நிறுவனத்தில் 2017ல் இருந்து மேலாளராக பணிபுரிந்தார்ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரவன் குமார் (29).பணி நிமித்தமாக, ஸ்ரீநாதரெட்டி அடிக்கடி...

துரத்திய புலி.. உயிர் தப்பிய பயணிகள்..

கேரளா மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலை குடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு செல்ல ரோடு வசதி சரிவர இல்லை என்பதால் அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள்...

ஐந்துமாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்…

பஞ்சாப், மணிப்பூர், கோவாஉத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 10ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி...

மண்டைக்காடு பகவதி கோயிலில் கோலாகோலமாக நடந்த ஒடுக்குபூஜை…

பிரசித்தி பெற்றபெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி கோயிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. செவ்வாய் கிழமை அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும்,...

வங்கியில் ரூ45கோடி மோசடி..?

சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ. 45 கோடியை மோசடி செய்ததாக பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள...

சபரிமலையில் கொடிற்றம்.திருவிழா துவக்கம்..

சபரிமலை அயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து...

உக்ரைனில் ஒருநாள் போர்நிறுத்தம்..!

உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் சில பகுதிகளில் நிறுத்தம் என ரஷ்யா அறிவித்துள்ளது. முக்கிய நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்கும் வகையில் இந்த போர் நிறுத்தம் நடவடிக்கை...

பேரறிவாளனுக்கு ஜாமீன்…

முன்னாள்இந்திய இந் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு இன்று ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன்...

எல்லைதாண்டி மீன்பிடித்த மீனவர்கள் 33பேர் கைது

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு நாட்டு கடற்படையினர் இன்று சிறைபிடித்தனர். மீனவர்களை கைது செய்த கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ததாகவும்...

இன்றும் விலை அதிகரித்த தங்கம்…

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது. தங்கம் விலையானது இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல்  விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்றும்...

8மீனவர்கள் கைது..

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனேஷியாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 8 பேரும் அந்தமான் சென்றுள்ளனர்.அங்கிருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் இந்தோனேயேசியா எல்லையில் மீன்பிடித்துள்ளனர்.போது இந்தோனேசியா...

திருமலை ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க முடிவு :

திருமலை ஏழுமலையானுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை,...
Exit mobile version