Suprasanna Mahadevan

About the author

நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை ! சுந்தர் .சி !

தமிழ் சினிமா உலகத்துல 20 வருஷங்களா தொடர்ந்து சக்சஸ்ஃபுல் டைரக்டரா இருந்துகிட்டு வர்ற சுந்தர்.சி. ஒரு ஃபங்ஷன்ல நஷ்டப்படாம சினிமா எப்படி எடுக்கணும்னு சொல்லியிருக்கார். துணை இயக்குநர்களுக்கான சினிமா பாடத்திற்கான டிப்ஸ் இது. ஒரு...

தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலர் ! கையை கடித்து துப்பிய இளைஞன் !

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. போக்குவரத்து விதிமுறைகளை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது. இதன் விளைவாக இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

கணவரைப் பிரிகிறேன்! தியா மிர்ஸா !

கணவரை பிரிவதாக பாலிவுட் நடிகை தியா மிர்ஸா ட்விட்டரில் அறிவித்துள்ளார். அரவிந்த்சாமியின் என் சுவாசக் காற்றே படத்தில் டான்ஸராக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் தியா மிர்சா. பின்னர் பாலிவுட் பக்கம் சென்று அங்கேயே...

பேரூந்திலிருந்து கழன்று விழுந்த சைலன்சர் ! இறக்கிவிடப்பட்ட பயணிகள் !

சென்னை அருகில் கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் சென்று கொண்டு இருந்திருக்கிறது. அதில் வழக்கம்போல் பயணிகள் அதிகமாக நிரம்பி வழிந்துள்ளனர். பஸ் நடுரோட்டில் செல்லும்போது, அதன் சைலன்ஸர் நடுவழியில் கழண்டு விழுந்து விட்டது. இதனால் பஸ்ஸில்...

கதை திருடும் கதை ! படைப்பாளியாய் பரிணாமம் !

தமிழ் சினிமாவில் கதை திருட்டு விவகாரம் பல ஆண்டுகளாக இருந்தாலும், தனது கதையை பறிகொடுத்த உதவி இயக்குநருக்கு சரியான நியாயம் கிடைத்தது என்னவோ, விஜயின் ‘சர்கார்’ பட விவகாரத்தில் தான். எழுத்தாளர் சங்கம்...

நவம்பர் மாதம் திருமணம் ! மகள்கள் சம்மதம் ! மகிழ்ச்சியில் சுஷ்மிதா !

இந்தியாவில் இருந்து முதன்முதலில் உலக அழகிப் பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென் தற்பொழுது இவருக்கு வயது 42. இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார். திரைத்துறையை தவிர சமூகப் பணிகளிலும்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் ! ஜோதிகா பெருமூச்சு !

ஜோதிகா - ரேவதி இணைந்து நடிக்கும் ஜாக்பாட் படம் நாளை (ஆக.,2) ரிலீசாகிறது. இது சமயம் ஜோதிகா அளித்துள்ள பேட்டி : ஜாக்பாட் படத்தில் இயக்குனர் கல்யாண், அக்க்ஷயா என்ற அழகான கதாபாத்திரத்தை...

திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடற்சிங்கம் தப்பிய அதிசயம் !

திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடற்சிங்கம் உயிருடன் தப்பித்த நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி விரிகுடா கடற்கரையில்‌ படகில் சென்றுகொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சேஸ்...

வெட்டிய கை ஒட்டுமா ? கையை வெட்டியவர் காவல்துறையில் கையுடன் சரண் !

கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள சிறுமுகை சாலைப் பகுதியில் வசிப்பவர் ஆர்.தங்கராஜ் என்பவர். ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவரான சுஜாதா தனியார் மருத்துவமனையில் சுகாதாரப் பிரிவில் பணிபுரிகிறார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

கணப்பொழுதில் உயிர் தப்பிய குழந்தை! வைரலாகும் காணொளி

சீனாவின் சோங்குய்ங் (Chongqing) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் வசித்து வரும்  பாட்டி ஒருவர், தனது 3 வயது பேரனை வீட்டில் விட்டு விட்டு காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்...

526 பற்கள்…அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்ட சிறுவன்!

சென்னை புறநகர்ப்பகுதியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன், தாடை பகுதியில் வீக்கத்துடன், 7 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன்...

‘காஃபி டே’க்கு இடைக்கால தலைவர்! தொழில் முனைவோர்க்கு ஆனந்த் மஹிந்த்ரா அறிவுரை!

'கஃபே காஃபி டே' நிறுவனத்தில் தலைவராக இருந்த வி.ஜி. சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.
Exit mobile version