Sakthi Paramasivan.k

About the author

நாடு முழுவதும் 182 ரயில்களின் நேரத்தை மாற்றிய இந்திய ரயில்வே!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான ரயில் சேவைகள் நேற்றோடு மாற்றம் அடைந்துள்ளன. அந்த சேவைகள் என்னென்ன...

மக்கள் கேக்குற கேள்வில… எங்க பகுதிக்கே போக முடியல: காலியான சிவகாசி மாநகராட்சிக் கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தை 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு. சிவகாசி மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகளைக் கொண்டது .இதில் திமுகவை சேர்ந்த சங்கீதா இன்பம் மேயராக உள்ளார். இந்நிலையில் மேயர் சங்கீதா...

விருதுநகர்: காமராஜர் உருவச் சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை!

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை …

மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடுகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!

சிலர் எல்லாவற்றையும் இங்கு அரசியலாக பார்க்கிறார்கள். தவறான தகவலை பரப்புகிறார்கள். குலக்கல்வி திட்டம் என்பது தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்று பரப்புகிறார்கள்.

சபரிமலை மண்டல பூஜை பணிகள் துவக்கம்..

சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய 1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சபரிமலை பாதைகள்...

சிவகாசி- பட்டாசு கடையில் வெடி விபத்து..

சிவகாசி அருகே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த கடை முழுவதும் எரிந்து சேதம் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும்...

வந்தே பாரத் தெரியாததை தெரிந்து கொள்வோம்!..

வந்தே பாரத் தெரியாததை தெரிந்து கொள்வோம்!தற்போது தமிழகத்தில் கேரளத்தில் ஏன் இந்தியா முழுவதும் வந்தேபாரத் அலை ஓய்ந்தபாடில்லை. வந்தே பாரத் ரயில் பற்றிய தெரியாத தகவல்கள்! மற்ற ரயில் களுக்குள் இதற்கும் என்ன...

பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில்..

இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக...

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி..

மாதங்களில் நான் மார்கழி என்றார் மஹாவிஷ்ணு ஆனால் வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள் பக்தர்கள் பலருக்கும் கேள்வி எழுகிறது. இதற்கான வரலாற்று...

ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணாமலை! சனாதனம் பேசி… உறியடித்து உற்சாகம்!

சனாதன தர்மம் குறித்து உதயநிதி புரிந்து பேச வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

இன்று திருநெல்வேலி தினம்..

இன்று திருநெல்வேலி தினம் தென் பொதிகையில் பிறந்த மொழி தென்நாடே வளர்ந்த மொழி . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே இயங்கும் பழமையான நகரம் திருநெல்வேலி. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண்...

மதுரையில் ரயில் தீ விபத்தில் இறந்தோர்க்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

மதுரையில் ரயில் தீ விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின்...
Exit mobile version