Sakthi Paramasivan.k

About the author

ராஜபாளையம் உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை காவலரின் உடலுக்கு மரியாதை..

ராஜபாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை காவலரின் உடலுக்கு அரசு சார்பில், ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி இறுதி மரியாதை செலுத்தினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர்...

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மறியலில் திருநங்கைகள்..

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மதுரை - தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதிகளில் சுமார் 40-க்கும்...

கிழவிக்கு அருள்செய்யக் கடனுக்குச் சுண்டல் சாப்பிட்ட பெருமாள் –

கிழவிக்கு அருள்செய்யக் கடனுக்குச் சுண்டல் சாப்பிட்ட பெருமாள் - சுவாரஸ்யமான திருப்பதி கதை திருப்பதி ஏழுமலையான், தடபுடலாக வாத்திய கோஷங்கள் முழங்க வீதியுலா வந்துகொண்டிருந்தார். ஊர்வலம் தெற்கு மாடவீதியில் இருக்கும் அசுவ சாலையை அடைந்தது....

ஸ்ரீவிலி அருகே கோலாகலமாக நடந்த “மது” பொங்கல் திருவிழா..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் கோலாகலமாக நடந்த "மது" பொங்கல் திருவிழா பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.மது கலய ஊர்வலத்தில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள வடக்காச்சி அம்மன் கோவிலில்...

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பாக பயின்று பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பதக்கங்கள் வென்ற பல்கலைக்கழக...

சிவகாசி -பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் நிலமை?..

விருதுநகர் மாவட்டம் கங்கர் சேவல்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இச் சம்பவம் பெரும்...

நாடு முழுவதும் 182 ரயில்களின் நேரத்தை மாற்றிய இந்திய ரயில்வே!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான ரயில் சேவைகள் நேற்றோடு மாற்றம் அடைந்துள்ளன. அந்த சேவைகள் என்னென்ன...

மக்கள் கேக்குற கேள்வில… எங்க பகுதிக்கே போக முடியல: காலியான சிவகாசி மாநகராட்சிக் கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தை 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு. சிவகாசி மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகளைக் கொண்டது .இதில் திமுகவை சேர்ந்த சங்கீதா இன்பம் மேயராக உள்ளார். இந்நிலையில் மேயர் சங்கீதா...

விருதுநகர்: காமராஜர் உருவச் சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை!

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை …

மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடுகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!

சிலர் எல்லாவற்றையும் இங்கு அரசியலாக பார்க்கிறார்கள். தவறான தகவலை பரப்புகிறார்கள். குலக்கல்வி திட்டம் என்பது தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்று பரப்புகிறார்கள்.

சபரிமலை மண்டல பூஜை பணிகள் துவக்கம்..

சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய 1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சபரிமலை பாதைகள்...

சிவகாசி- பட்டாசு கடையில் வெடி விபத்து..

சிவகாசி அருகே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த கடை முழுவதும் எரிந்து சேதம் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும்...
Exit mobile version