ரவிச்சந்திரன், மதுரை

About the author

மக்களை மட்டுமல்ல, காவலர்களையும் காப்பாற்ற முடியாத அரசு இது: ராஜன் செல்லப்பா!

டிஐஜி தற்கொலை விவகாரம் குறித்து உண்மை நிலவரம் காவல் துறை ஆணையம் வெளியிட வேண்டும்

மும்பை – தூத்துக்குடி – மும்பை வாராந்திர சிறப்பு ரயில்: விருதுநகர் பயணிகள் வரவேற்பு!

இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை, தொடர்ச்சியாக எல்லா வாரங்களிலும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு கருத்தரங்கம்!

இந்திய பால் வணிக மாதிரி மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் என்ற தலைப்பில் மாணவர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

சிவகாசி: பள்ளி மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு பாதபூஜை!

கல்வியில் சிறந்ததும், முதன்மையானதாகவும் இருப்பது ஒழுக்கம் என்பதை எங்களது பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம்

காலாவதி தேதியில்ல… பேரு இல்ல… உடம்புதான் கெட்டுப்போவுது!

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடை மீது ஆய்வு மேற்கொண்டு தயாரிக்க கூடிய பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சோதனை செய்து தவறு

மலேசியாவில் சர்வதேச சிலம்புப் போட்டி: காரியாபட்டி மாணவன் சாதனை!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் காரியாபட்டி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

போக்குவரத்துக்கு இடையூறா லாரிகள் நிறுத்துவதை தடுங்களேன் ப்ளீஸ்!

கொடைக்கானல் பெருமாள் மலை, பழனி செல்லும் முக்கிய சாலையில் இருபுறங்களிலும் லாரிகள் மற்றும் சிறிய வாகனங்களை நிறுத்தி

இப்போது கலாசார மறுமலர்ச்சி வந்துள்ளது; அதற்காக பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வரும்: சுப்பிரமணிய சுவாமி!

இப்போது நாட்டில் ஒரு கலாசார மறுமலர்ச்சி வந்திருக்கிறது. அதனால் மீண்டும் நாம் (பாஜக.,) ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். அவர் மேலும் கூறியதாவது...

பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை

திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா , தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

‘ஷோ’வுக்கு சிசிடிவி கேமராக்கள்… ஷோக்கா தப்பித்துவிடும் திருடர்கள்!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காமிராக்கள் இல்லாத இடத்தில் காமிராக்களை பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்

ஸ்ரீ சிங்கம்பிடாரி சேவுக பெருமாள் கோவில் வீடு கும்பாபிஷேக விழா!

பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு!

அலங்காநல்லூர் பகுதியிலிருந்து, இந்த ஜல்லிக்கட்டு அரங்கிற்கு வருவதற்கான சாலை மிகவும் குறுகலாக உள்ள காரணத்தால் புதிதாக சாலை அமைப்பதற்கு
Exit mobile version