ரவிச்சந்திரன், மதுரை
About the author
மதுரை அருகே ஸ்டாலின் தொடங்கி வைத்த ஏறுதழுவுதல் அரங்கம்! கடும் இன்னலில் மக்கள்!
மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கம் நிகழ்ச்சியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட பொதுமக்கள்!
ராமகிருஷ்ணா மடத்தில் விவேகானந்தர் ஜயந்தி விழா!
மதுரையில், விவேகானந்தர் பிறந்தநாளை இந்தியா அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேசிய இளைஞர் தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது .
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பொங்கல் விழா!
சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு
விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் சிவகாசியில் அனுமன் ஜயந்தி விழா!
சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு… 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்….!
எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி; சர்வீஸ் சாலையில் புகுந்து சென்ற பரிதாபம்!
ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே போக்குவரத்தை சரி செய்ய போதிய அளவில் போலீசாரை நிறுத்தாததால், இந்த நிலைமை ஏற்பட்டது. இனிவரும் காலங்களிலாவது
சிவகாசி முருக பக்தர்கள், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை!
பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அவர்களது குடும்பத்தினர் மாலையணிவித்து வழியனுப்பி வைத்தனர்.
பூக்குழி இறங்கி ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக் கடன்!
நத்தம் அருகே பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய அய்யப்ப பக்தர்கள்
செல்ஃபி எடுக்காதீங்க; உசுரை விடாதீங்க!
சோழவந்தான் அருகே, ஆபத்தான தடுப்பணையில் குளிப்பதால் நீரில் மூழ்கி தொடர்ச்சியாக உயிரை விடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்.
இங்க்லீஷ் புத்தாண்டு; கோயில்களில் குவிந்தவர்களால் போக்குவரத்து நெரிசல்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள் போக்குவரத்து சிக்கலில் சிக்கித் தவித்த வாகனங்கள்:
பொங்கல் பண்டிகை; அழகர்கோயிலில் சூடுபிடித்துள்ள பொங்கல்பானை தொழில்!
சீசன் காலங்களில் மட்டுமே மண்பானைகள் விற்பனை ஆவதாகவும் பிற நாட்களில் மிக குறைந்த அளவிலே விற்கப்பட்டு வருவதாக மண்பானை தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்: மதுரையில் கொண்டாட்டம்!
திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஓ பி சி அணி மாவட்டத் தலைவர்
ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திடீரென நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி
இனிவரும் காலங்களில் வைகுண்ட ஏகாதசி காலங்களில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடை சாற்றும் முறையை மாற்றியமைக்கப்பட வேண்டும்