ரவிச்சந்திரன், மதுரை

About the author

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

தனூர் மாத பூஜையை யொட்டி, பக்தர்களுக்கு காலையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்! அதிகாலையே குவிந்த பக்தர்கள்!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்… அதிகாலை நேரத்தில் குவிந்த பக்தர்கள்…..

தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளிய ஆண்டாள்!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளினார்…..

இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை!

இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரதியின் 142வது பிறந்தநாள் விழா

பாரதிய சிந்தனை அரங்கத்தின் சார்பில் பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவகாசியின் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை! மோசடியா?!

நசீர்அகமது (50) என்பவர் நிதி நிறுவனத்தின் மேலாளராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் 15 பேர் பணம் வசூலிக்கும் முகவர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

மதுரை பல்கலை.,யில் பாரதியின் முழு உருவச் சிலை திறப்பு!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில் பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு.

ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உத்ஸவம் தொடக்கம்!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உற்சவம் இன்று தொடக்கம்! வரும் 23ம் தேதி பரமபத வாசல் திறப்பு!

போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சம்!

போதை ஆசாமிகளிடம் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

ரஜினி பிறந்த நாளென ரதம் இழுத்த ரசிகர்கள்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தங்க ரதம் இழுத்த ரஜினி ரசிகர்கள்: தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய...

அதிவேக பைக் ரேஸ் புள்ளிங்கோ; பதறும் அரசு பள்ளி மாணவிகள்!

மேலும், இது போன்ற அத்து மீறிய சம்பவங்களால் மாணவிகள் பலர் பள்ளிக்கு வருவது தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிலைக்கு மாலை போடப் போன அர்ஜுன் சம்பத்… மதுரையில் கைது!

அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Exit mobile version