ரவிச்சந்திரன், மதுரை

About the author

அதிவேக பைக் ரேஸ் புள்ளிங்கோ; பதறும் அரசு பள்ளி மாணவிகள்!

மேலும், இது போன்ற அத்து மீறிய சம்பவங்களால் மாணவிகள் பலர் பள்ளிக்கு வருவது தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிலைக்கு மாலை போடப் போன அர்ஜுன் சம்பத்… மதுரையில் கைது!

அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மூன்று மாநில வெற்றி: மதுரையில் பாஜக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை மதுரையில் பாஜக.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சோழவந்தானில் இனிப்பு வழங்கி பாஜக., கொண்டாட்டம் : சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின்...

திரையரங்கில் பில் போடாமல் பாப்கார்ன் விற்று ரூ.3லட்சம் மோசடி!

கேண்டீன் மேலாளர் முனியராஜன் கணக்கு பார்த்தபோது கடந்த ஆறு மாதங்களில் மூன்று லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தேய்பிறை பஞ்சமி: வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை; மஹா யாகம்!

இத்திருக்கோவிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பெண்கள்

நத்தம் மாரியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா!

இதையடுத்து கோவில் வளா கத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் முன்பு அமைந்துள்ள ஸ்துாபியில் கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் கார்த்திகை தீபம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் கார்திகை தீபம் ஏற்றப்பட்டது.

பொற்றாமரைக் குளத்தில் கார்த்திகை லட்ச தீபம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு; பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்

ஆவினை வைத்து ஆட்டம் காட்டி… அண்ணாமலையால் ஆடிப் போன மனோ தங்கராஜ்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.

இலங்கை விமானம் ரத்து; பயணிகள் அவதி!

இலங்கையில் இருந்து வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானதால், மதுரையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய 189 பயணிகள் தவிப்பு

கார்த்திகை தீபம்: பழனி மலையில் ஏற அனுமதி மறுப்பு!

விழா முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

வாண வேடிக்கை காட்டும் சிவகாசியில், ‘வானம்’ காட்டிய வேடிக்கை!

ஆர்வமிக்க சிலர் தங்களது செல்போன்களில், 'வானவில்'லை படம் பிடித்து, தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர்.
Exit mobile version