SMS-சங்கர்

About the author

Journalist

ரயில் விபத்தைத் தவிர்த்த தம்பதிக்கு ரயில்வே சார்பில் வெகுமதி!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து அதே நேரத்தில் ரயில் வருதைப் பார்த்து, டார்ச்லைட் அடித்து ரயிலை நிறுத்தி, பெரும்...

ஆவணி அவிட்டம்: விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!

இதில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.

வாஞ்சி நினைவு நாள்; அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை!

அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் வாஞ்சிநாதன் நினைவு நாளில், செங்கோட்டையில் உள்ள வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி திருவள்ளுவர் கழக செயலர் சிவராமகிருஷ்ணன் காலமானார்!

ஐந்தருவி சங்கராசிரமத்தின் மேனேஜிங் ட்ரஸ்டியும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலரும், தமிழ்ச் செம்மலும், சித்தவித்தை

செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி: 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியர் பீட்டர்ஜூடுதத்யேஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனா்.

2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

ஆவணி அவிட்டம்: விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் அணிந்து வழிபாடு!

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதயத்தினர் பூணூல் அணிந்து வழிபாடு!

பெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்!

செங்கோட்டை அடுத்த பெரியபிள்ளை வலசையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்,...

கடை திறந்து… கூட்டம் கூடி… கொரோனாவையே முட்டாள் ஆக்கி விட்டவர்கள்!

இதுபோல் பல்வேறு இடங்களிலும் கடைகளில், வணிகத் தலங்களில் மக்கள் நெருக்கத்தைப் பார்க்க முடிந்தது. பல இடங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படாமல் இருந்ததைக் காண முடிந்தது.

கடைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

எந்த கடைகள் திறக்க லாம் என்பது குறித்து அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது கடைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி!

பெரியபிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் முன்னாள் கிளை செயலாளர் வேம்பு என்ற ரவி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

தென்னிந்தியாவின் முதல் 100 அடி உயர உலக அமைதி கோபுரம்!

சங்கரன்கோவில் அருகே 100 அடி உயர உலக அமைதி கோபுரம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.
Exit mobile version