SMS-சங்கர்

About the author

Journalist

பெருகிய வெள்ளம்; குற்றாலத்தில் குளிக்கத் தடை!

திருக்குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

குற்றாலத்தில் 2 வது நாளாக… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியிலும், அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இதமான சூழல் நிலவி வருகிறது.

வெள்ளப் பெருக்கு; குற்றால அருவிகளில் குளிக்க தடை!

கடந்த சில நாட்களாக நல்ல சீஸன் சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வரத் தொடங்கியுள்ளனர்.

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்மன் ஆடிப்பூர வளைகாப்பு உத்ஸவம்!

இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்கிட வளைகாப்பிற்கான சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் 2.600 கிலோ தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூரில் இருந்து விமானத்தின் மூலம் தங்கம் கடத்தி வந்த 11 பேர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து 2.600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட...

மழை இல்லை… இதமான காற்று… மிதமான நீர்வரத்து… நெருக்கிய கூட்டம்!

குற்றாலத்தில் மட்டுமே பெண்கள் 24 மணி நேரமும், நள்ளிரவில் கூட பாதுகாப்பாக அருவியில் குளித்து மகிழ முடியும். எனவே நேற்று இரவிலேயே பெண்களும் அதிக அளவில் பேரருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் - ஐந்தருவி  சாலையில் உள்ள வெண்ணைமடை குளத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படும். இந்த ஆண்டு ஐந்தருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்ததால்...

நெல்லையில் பயங்கரம்! திமுக முன்னாள் மேயர் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை!

நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

சில்லுனு ஒரு க்ளைமேட்… வாங்க சாரலை அனுபவிக்க…!

நாளை சனிக் கிழமை மற்றும் தொடர்ந்து ஞாயிறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் எதிர்பார்க்கப் படுகிறது.

வெள்ளப் பெருக்கு! குற்றால அருவிகளில் குளிக்க தடை!

திருக்குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

இன்று… ஸ்ரீரங்கம் ரங்கநாயகித் தாயார் ஜேஷ்டாபிஷேகம்!

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தாயார் சன்னதி ஜேஷ்டாபிஷேகம்- காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

ஓய்வை பற்றி யோசிக்காதீர்கள்: தோனிக்கு பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை!

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் உலகக் கோப்பை தொடரிலிருந்து முற்றிலும் வெளியேறியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் தோனி...
Exit mobile version