தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

ரயில்வே ஊழியருக்கு நடந்த கொடுமை! கந்துவட்டி கொடுத்த நடிகர் கட்டி அடித்து கொடூரம்!

வட்டிக்கு மேல் வட்டிகேட்டு மிரட்டி பணி முடித்து விட்டு நான் வெளியே வரும்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து என்னை கடத்தி கொண்டு போய் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்

குழந்தை ஆசையால் தோழியைக் கொன்று வயிற்றைக் கிழித்து எடுத்துச் சென்ற பெண்!

வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும்...

மின்வழித் தடத்துக்காக… வெட்டி வீழ்த்தப் படும் பனை மரங்கள்!

மறு நடவு மாற்று ஏற்பாடு பற்றி சிந்திக்காமல் தனியார் நிறுவனத்தினர் பனைமரங்களை வெட்டி வீழ்த்தி இயற்கை வளங்களை சீரழித்து

பத்தாம் வகுப்பும், கணினி பயிற்சியும்.., அஞ்சல் துறையில் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா?

வயது வரம்பு 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும்.

அர்ச்சகர் பணிக்கு ரூ. 1.4 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி!

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்தால் அர்ச்சகர் பணிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்

எஸ்பிஐ வங்கியில் இருந்து போன்! நம்பி ரூ.70000 ஏமாந்த ஆசிரியை!

வங்கிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது தான், நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

ஐந்து ரூபாய் காயினை விழுங்கிய ஆறு வயது சிறுவன்! ஆற அமர அலைக்கழித்த ஆஸ்பத்திரி!

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் 2 மணி நேரம் வரை அலைக்கழிக்கப்பட்டு அதன் பிறகு தண்ணீர் அருந்துங்கள் சரியாகிவிடும் என கூறி சிகிச்சை அளிக்காமல் அவர்களை அனுப்பி வைத்தனர்.

கால் மற்றும் டேட்டா கட்டணங்கள் உயர்வு.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்?

இந்த கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்றும், உடனடியாக இந்த கட்டண உயர்வை இந்த நிறுவனங்கள் அறிவிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.

தங்கைகளுக்காவது சரியான மாப்பிள்ளையாய் பாருங்கள்.. பெற்றோருக்கு கடிதம் எழுதி தீ குளித்த புது மணப்பெண்!

எனது கணவர் பாலாஜி முதலிரவு அன்றே என்மீது சந்தேகப்பட்டார். நீ இவ்ளோ அழகா இருக்கியே உன்னை யாரும் இதுவரை காதலித்ததில்லையா, நீ யாரையாவது காதலித்து இருக்காயா, என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார்.

கிரிக்கெட் வீரர் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

இவர் தனது நண்பர்களுடன் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றிருந்தார்.

ஹேக் செய்யப்பட்ட பிரதமரின் தனிப்பட்ட டுவிட்டர்!

மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டர் உறுதி செய்துள்ளது. மேலும் இனி இதுபோல் நிகழாது என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

என்ன நடக்கிறது ஸ்வீடனில்?

கடந்த சில நாட்களாக ஸ்வீடன் இஸ்லாமிய கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள்
Exit mobile version