அத்தையை வன்புணர்வு செய்து, கொன்று தப்பிய கொலையாளி! அழகால் சிக்க வைத்த மருமகள்!
தன்னை ஒரு அழகிய இளம் விமான பணிப்பெண்ணாக காட்டிக்கொண்டு Ndlovuவின் நண்பர்களுக்கு முதலில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நண்பர்களாக்கிக்கொண்டு பின்னர்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர்! தொப்பையால் கிடைத்த நன்மை!
குண்டான உடல் வாகு தான் கிணற்றுக்குள் லியு விழுந்தும் உள்ளே செல்லாமல் இருக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அவரை காத்த தீயணைப்பு வீரர்கள்.
ரயில் வரும் நேரம்.. சக்கர நாற்காலியில் டிராக்கில் மாட்டிக் கொண்ட நபர்!
ரயில் வேகமாக வருவது தெரிந்தது. சிக்னல் நிறுத்தப்படவேண்டும்
கட்டைப்பையில் கஞ்சா கடத்திய கணவன் மனைவி!
கடையின் அருகில் கணவன் மனைவி இருவரும் கையில் கட்டைப்பையுடன் நின்றுள்ளனர்.
சுதந்திர தின விழா: கொரோனா தடுப்புப்பணி ஆற்றிய 27 பேருக்கு பதக்கம்!
விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, தங்க முலாம் பூசிய பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கடனை தீர்த்த கருணாகரீ!
பட்ட கடனையும் அடைக்கும் பராசக்தி:
“ஆனந்தி!! கொஞ்சம் ஜலம் கொண்டா!!” ஶ்ரீமத் பாஸ்கராச்சார்யாள் தன் மனைவியிடம் கூறினார்.
மாத்யாஹ்னிகம் முடித்து, தாந்த்ரீக ஸந்த்யையும் பூர்த்தி செய்து ஆகாரமும் செய்தாயிற்று. சிறிதே ஓய்வு எடுக்க வேண்டும்!!
“ஆனந்தி!!...
எடப்பாடியின் தடையை உடை! வெல்லும் விநாயகர் படை!
ரம்ஜானுக்கு 5000 மெட்ரிக் டன் பச்சரிசி கொடுத்து பல் இளிக்கும் ,அதே போலி மதச்சார்பின்மை , விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் வயிறு எரிகிறது.
வாழ்வில் திருப்பம் அருளும் ஆலயம்!
போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது!
முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..
உங்களுக்கு...
பெண்ணை காதலித்து கர்பமாக்கி.. கொலை செய்வேன்.. மிரட்டும் சப்-இன்ஸ்பெக்டர்! வெளியான ஆடியோ!
ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி தற்போது கருவை கலைத்துவிடு என்று ரவிராஜ் கூறியுள்ளார்
சிறுமி கர்ப்பம்! இருவர் மாறி மாறி மிரட்டி பாலியல் வன்கொடுமை!
சிறுமியிடம் இதை பற்றி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கொரோனா: ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை!
அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
பைக்கில் வந்த இன்ஜினியர்கள்! நடுரோட்டில் தாக்கி செல்போன் ஏடிஎம் கார்டு பறிப்பு!
பேரும் சுரேஷிடம் இருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டுகள், பார்த்தசாரதியிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்று தப்பியது கும்பல்.